உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி தாசில்தாராக இருப்பவர் நாகராஜன். சொத்து மதிப்பு சான்று கேட்டு வரந்த ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதற்காக தாசில்தார் நாகராஜனை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ