வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழக முதல்வரிடமும் இதே கேலியும் கிண்டலுமாக கேள்வி எழுப்புவாரா அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்?
பயப்படாதீர்கள் அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் ......
கோவை அன்னபூர்ணா அதிபர் ஒன்றும் தவறாக பேசிவிடவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. பாஜகவிற்கு உள்ளே இருந்து கொண்டு, பாஜகவிற்கு / அண்ணாமலை அவர்களுக்கு அழிவை தேடி தரும் சில சீனியர்கள் வற்புறுத்தலால், ஹோட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டு இருப்பார். ஆனால், அதன் பிறகு, மத்திய நிதி அமைச்சர் அவர்கள் மிகவும் பேசிய பேச்சு அவர் மீது இருந்த மரியாதையை குறைத்து விட்டது. பதவி இருக்கும் இடத்தில் சிறிது பணிவும் இருக்க வேண்டும். மக்கள் ஒட்டு போடாமல் இவர் நேரிடையாக அமைச்சர் ஆகி உள்ளதால் இவர்க்கு மக்கள் படும் கஷ்டங்கள் தெரிய வாய்ப்பு இல்லை. பாஜக அமைச்சர் ஒருவர் இப்படி தமிழகத்தில் அதுவும் தமிழக நேர்மையானா, மதிப்பு மிகுந்த அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் போன்ற தொழில் அதிபர்களிடம் இப்படி நடந்து கொண்டு உள்ளது தமிழகத்தில் பாஜகவிற்கு மேலும் இழப்பையே ஏற்படுத்தும்.
எதற்கு மன்னிப்பு தேவை இல்லை