உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சேட் சஸ்பெண்ட்

ஜாபர் சேட் சஸ்பெண்ட்

சென்னை: மோசடி புகார்கள் வந்ததையடுத்து, முன்னாள் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., ஜாபர் சேட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜாபர் சேட் மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்