வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நான் புதிதாக ரேஷன் கார்டு பதிவு செய்திருந்தேன் ஒரு ஆண்டு ஆகிவிட்டது இன்னும் எனக்கு ரேஷன் கார்டு வரவில்லை
கடந்த ஆண்டு நான் புதிதாக ரேஷன் கார்டு பதிவு செய்திருந்தேன் இன்னும் ரேஷன் கார்டு எண்ணுக்கு வரவில்லை ரேஷன் ஆபீஸில் சென்று கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள் தமிழக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு தருகிறார்கள் அதுக்காகவே தான் உங்களுடைய ரேஷன் கார்டு தாமதமாக இருக்கிறது அது உங்களுக்கு ரேஷன் கார்டு தந்துவிட்டால் மாதம் உங்களுக்கும் ஆயிரம் ரூபாய் தமிழரசி தரவேண்டும் என்று அது நிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள் இதுதானா திராவிடம் மடல்
ரேஷனுக்கே ரேஷனா சபாஷ் பேஸ் பேஸ் ரோம்ப நன்னா இருக்கு வொய்
வீட்டில் இப்போதெல்லாம் யாரும் சமைப்பதே இல்லை. பலரும் வெளியே உணவை தருவித்து பொழுதை ஜாலியாக போக்குவதால் இந்த ரேஷன் கார்டு ரேஷன் பொருட்கள் விநியோகத்தை மாற்றி அமைக்கலாம். வறுமை கோட்டுக்கு கீழ் இப்போதெல்லாம் அதிகமாக யாருமே கிடையாது. நாடு மிக வேகமாக முன்னேற்றம் கண்டுவிட்டது. ரேஷன் பொருட்களை வாங்கி வெளியே விற்பதையே சிலர் தொழிலாக செய்வதால் ரேஷன் கடைகளில் விற்பனை நடப்பதாக உள்ளது.
மேலும் செய்திகள்
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
37 minutes ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
48 minutes ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago
சோழர் ஆட்சி கல்வெட்டு ஆந்திராவில் கண்டெடுப்பு
1 hour(s) ago
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
1 hour(s) ago