வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழகத்தை இந்து மதவாத குண்டர்களிடம் அடகு வைத்தால்தான் காசு கிடைக்கும் என்பதை விட அவர்கள் கொடுக்கும் கையூட்டை வாங்கிக்கொண்டு வாலாட்டிக்கொண்டு இருக்கவேண்டும்.
என்னவொரு அறிவிலித்தனமான விஷமத்தனமான கருத்து? மத்திய அரசு பணம் கொடுப்பது குறிப்பிட்ட - மற்ற மாநிலங்கள் இதை அமல் படுத்துவிட்டுத்தானே பணம் பெறுகின்றன ?வேலைக்காக - மும் மொழிக்கொள்கையை அமல் படுத்துவதற்காக, அதற்காக ஆகும் செலவை ஈடு கட்டுவதற்காக = மற்ற மாநிலங்கள் பணம் பெற்றுக்கொண்டு அமல் படுத்தி உள்ளார்கள். "நாங்கள் அமல் படுத்த மாட்டோம் ஆனால் பணம் வேண்டும்" என்று கூறுவது மற்ற மாநிலங்களை கேணையர்கள் போல் நினைக்கிறது திருட்டு திராவிடக் கும்பல்கள். இதெல்லாம் புண்ணாக்கு கொள்கை. அடைந்தால் திராவிட நாடு என்ற அண்ணாதுரை அதை சுடுகாட்டுக்கே அனுப்பிவிட்டார். நீட்டை ஒழிப்பது எங்கள் கையில் இல்லை என்று பின்வாங்கியாகிவிட்டது அரசு. வீம்புக்காக தற்பொழுது 5000 கோடி ரூபாயை தமிழகம் இழக்கிறது. அது மட்டுமல்ல. ஏழை மாணவர்கள் எக்கேடு கெட்டுப்போகட்டும். நாங்கள் நடத்தும் பள்ளிகளிலிருந்து வரும் வருமானத்தை இழக்கத்தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இப்பொழுது சி பி எஸ் இ பள்ளிகளை ஆரம்பிக்க மத்திய அரசின் அனுமதி பெற்றால் போதும். திருட்டு திராவிடர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. சில பெரிய கம்பெனிகள் தங்கள் சி எஸ் ஆர் நிதியிலிருந்து சி பி எஸ் சி பள்ளிகளை ஆரம்பித்து ஏழை மாணவர்களைப்படிக்க வைத்தால் இந்தத்திருட்டு திராவிடர்கள் என்ன செய்ய முடியும்? இது நடக்க வேண்டும்.
இந்து மதவாத காட்டுமிராண்டிகள் குண்டர்களிடம் யாராவது பேசமுடியுமா ?
தனிமனித துதிபாடிகள் இந்து மதவாதிகள் .
காவ்லட்குறை ஞானசேகரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்பது போல் உள்ளது