வாசகர்கள் கருத்துகள் ( 129 )
கள்ள சாராயம் வருமானம் திமுகவுக்கு. ஆனால் இழப்பீடு அரசு வரி பணம்.
இதில் தெரிவது சாகாத நல்லவனும் அவன் குடும்பமும் வறுமையில் உதவி இன்றி சாகும். கெட்டு செத்தவர் குடும்பம் அரசு உதவியுடன் நன்கு வாழும்.
தலைவா சீக்கிரம் ஒரு விழாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. உங்க தங்கை, கனி அக்கா, சொன்னதை நிறைவேற்றியதற்காக. தமிழகம் இளம் விதவைகள் முதல் மாநிலமாக இருக்கு என்று சொன்னார்கள் - இப்போது இல்லை. இப்போ கணவன் மனைவி இருவரும் சாராயத்தினால் இறந்து போகிறார்கள் - விதவைகள் இல்லை. என்ன புது பிரச்னை - நிறைய அனாதை சிறுவர் / சிறுமியர் உருவாகிறார்கள் - ஆனால் இதை பற்றி சொல்லவேயில்லை அதனால் கவலையில்லை
ஐயா பத்து லட்சம் போதாது. ஒரு கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடிக்கும் மக்கள் அதிகம் ஆவார்கள். கள்ள சாராயம் காய்ச்சும் உடன் பிறப்புகளுக்கும் வருமானம் கிடைக்கும்.
மதுபிரியர்களின் மனைவிமார்களுக்கு அடித்தது ஜாக்பாட்.
2026 சட்டசபை தேர்தலுக்கு பலமான அடிக்கல் நாட்டி விட்டார் சுடாலின். எவன் அப்பன் வீட்டு காசு? அடுத்த கள்ள சாராயம் கியூ ரெடி ஆகிட்டிருக்கு. 10 லட்சம்னா சும்மாவா. வீட்டுக்கு ஒருத்தர அனுப்பிடுவாங்க.
ஊக்கத் தொகை. இது மேலும் பலரை கள்ள சாராயம் குடிக்க வைக்கும்
வழி தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடித்த கதையை போல் தமிழக அரசு செய்திருக்கிறது. திருட்டுத்தனமாக சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்ச்சம் கொடுப்பது தேவை இல்லாதது, 10 லட்ச்சத்தை பார்த்து சிகிச்சை பெறுபவர்களின் வீட்டார் கவனிப்பதில் தொய்வு ஏற்படக்கூடாது, கிராமங்களில் ஒரு காலத்தில் எல் ஐ சி யினால் பல கணவன் மார்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டதாக மக்கள் கூறுவதுண்டு... திருட்டுத்தனமாக செய்பவர்களை சந்திரனில் கொண்டுபோய் விட்டாலும் அங்கேயும் சாராயம் காய்ப்பார்கள் அவர்களை தடுக்க முடியாது. ஸ்டாலின் அரசு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சுளுக்கெடுக்க வேண்டும். திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அதே போல தான் குடிகாரங்களையும், ஒரு வீட்டை கெடுப்பதற்கு ஒரு குடிகாரன் போதும்...
Stalin ji , Just distribute liquor at concessional rate to all through ration shops immediately so that illicit liquor issue will be sorted out once for all . Kindly note for festival time, more quantity of liquor should be sold through ration shops preferably at free of cost . If you do it , next three generation of Stalin family will rule Tamilnadu
நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்க வேண்டும்.
எதுக்கு - இந்த பிரச்னையை எழுப்பியவர்களை கைது செய்யவா
இது அரசின் கொள்கை முடிவு எனவே தலை இட முடியாது என சொல்லி மனுதாரருக்கு ஒரு லக்சம் அபராதத்துடன் மனு டிஸ்மிஸ் ஆகும். மனுதாரர், அவர் குடும்பம் பிறகு இறக்கும் வரை ரவுடிகளால் தர்ம அடி வாங்குவார்.
மேலும் செய்திகள்
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
1 hour(s) ago | 1
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
1 hour(s) ago | 4
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
4 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
8 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
8 hour(s) ago | 1