வாசகர்கள் கருத்துகள் ( 13 )
? நமது கிராம புறங்களில் ஏரிகள் மற்றும் குளங்கள் நீர் வீழ்ச்சி கால்வாய் கள் சுத்தம் செய்து கொள்ளவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமையாக வைத்து இருக்க வேண்டும் மரம் ? வளர்ப்போம் மழை பெறுவோம் சுற்றுச்சூழல் பாதுகாப்புபோம் இதனால் 100நாள் உதவுகிறது ஃ??? வாழ் வளரும் ?
அருமையான தகவல்.
நான் திருவண்ணாமலை மாவட்டம் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணித்தளப்பொறுப்பாளராக பணியாற்றுகிறேன், பெரணமல்லூர் தாலுகா, என்னோட மனசாட்சிக்கு நான் நேர்மையாக பணியாற்றுகிறேன், 100 நாள் வேலையாள் நிறைய வறுமையில் இருக்கும் மக்கள் பயனடைந்தனர்
நாரோடு சேர்ந்து பூவும் நாறும்
பணியாளர்கள் நன்றாக தூங்கியெழு அணைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் இந்த மேற்பார்வையாளர் . கொசு பத்தி, மின்விசிறி ,தலையணை ,போர்வை அனைத்தும் இருக்க வேண்டும் . வாழ்க இந்தியா ஜனநாயகம்
the supervisor must ensure whether they sleeping well or not.
இது ஒரு ஏமாற்று வேலை. நான் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன், 100 நாள் வேலை என்று வயதானவர்களை சேர்த்து எல்லோரும் மரத்தடிகளில் டைம் பாஸ் செய்கின்றனர். இதில் கமிஷன் வேறு. முழு பணம் வேலை செய்பவர்களுக்கு செல்வதில்லை. மக்களின் வரிப்பணம் வேஸ்ட். சீமான் சொல்வது போல் விவசாய வேலைக்கு சென்றால் தான் இந்த 100 நாள் வெளிக்கு காசு கொடுக்கப்படும் என்று சொல்லுங்கள் பாதி பேர் காணாமல் போய் விடுவார்கள்.
நிறுவனங்களில் ஒரு கதை சொல்வதுண்டு. பத்து வேலை செய்யாதவர்களை பணியமர்த்தினார்களாம். அவர்கள் வேலை செய்வதை சூப்பர்வைஸ் பண்ண இன்னொரு வேலை செய்யாதவரை நியமித்தார்களாம் என்று. ஏனோ இந்த கதை இப்பொழுது நினைவுக்கு வந்து போகிறது.
ஒவ்வொரு களப்பணியில் திட்டமிடப்பட்டவை முடிக்கப்பட்டவை ஆன செலவு பணிக்கு ஆன நாட்கள் எனக் கணக்கு பார்த்தால் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தைப் பொறுத்தவரை இத்திட்டம் பெரும்பாலும் வீண் செலவே. இது ஒரு வகை மானியம் பலர் முகவர்களுக்கு லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி வேலையே செய்யாமல் அல்லது செய்த வேலையையே திரும்பக் கணக்கு காட்டி வருமானம் பெறுகிறார்கள் வேலை செய்யத் தெம்பில்லாத பல கிழவர்கள் கூட அங்கு வந்து தூங்கி இளைப்பாற பணம் பெறுகிறார்கள் இதில் புரியாத புதிர் இதற்குச் அளவிடுவது மத்திய அரசு ஆனால் அதனைக் கண்காணிக்க அதற்குத் துப்பில்லை மத்திய அரசின் முகவராக இருக்கும் ஆளுநர் கண்டு கொள்வதே இல்லை
100 நாள் என்ன வேலை திட்டம்? இஷ்டம் போல வேலை திட்டமா? மனித சக்தி அதிகம் தேவையுள்ள விவசாயம், மின், குடிநீர், வடிகால், தெரு தூய்மை... துணை பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ் வகுக்கும் எந்த திட்டமும் சரி இருக்காது. வீண் விரய திட்டம் நிறுத்துவது நல்லது.
மேலும் செய்திகள்
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
5 hour(s) ago
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
7 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
7 hour(s) ago
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
7 hour(s) ago