உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.அதிகாரி - புதிய பணியிடம்பாலாஜி - துணை கமிஷனர், ரெட்ஹில்ஸ், ஆவடிபால கிருஷ்ணன்- சென்னை,தலைமையகம் எஸ்.பி.பிருந்தா - ஆவடி சிறப்பு போலீஸ் எஸ்.பிஅசோக்குமார்- தமிழக சிறப்பு போலீஸ் 7 வது பட்டாலியன் போச்சம்பள்ளி எஸ்.பி.அய்யாசாமி- தமிழக சிறப்பு போலீஸ் 8 வது பட்டாலியன் சென்னை எஸ்.பி.தீபா சத்யன் - திருப்பூர் நகர தெற்கு துணை கமிஷனர்சுப்புலக்ஷமி- சென்னை,நிர்வாகம் துணை கமிஷனர்அதிவீர பாண்டியன்- சென்னை கோயம்பேடு துணை கமிஷனர்சங்கு- ஆவடி போக்குவரத்து துணை கமிஷனர்ஷானாஸ்-சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பிஉதயகுமார்- கோவை, தெற்கு எஸ்.பிசிவராமன்- சேலம்,வடக்கு எஸ்.பிசிபின்- திருச்சி நகர வடக்கு எஸ்.பிஆகிய 13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்புசாமி
பிப் 25, 2025 07:15

இத்சித் அவிர்த்து வேறு வேலை எதுவும் நடக்கறதா தெரியலை


seshadri
பிப் 25, 2025 00:50

இந்த விடியா மாடல் அரசு அமைந்ததிலிருந்து இது ஒன்றுதான் நடக்கிறது. ஏதாவது ஒரு ஐ எ எஸ் அல்லது ஐ பி எஸ் ஒரு இடத்தில ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இருந்திருக்கிறார்களா என்றல் இல்லை என்பதுதான் பதில்


Ramesh Sargam
பிப் 24, 2025 22:52

பழவந்தாங்களில் பாதுகாப்பு அதிகமாக இருப்பதை பார்த்து கயவர்கள் இப்பொழுது, மீனம்பாக்கம் அல்லது பரங்கிமலையில் தங்கள் வேலையை காட்டுவார்கள். அங்கேயும் பாதுகாப்பு அதிகம் போடவேண்டும். சொல்லப்போனால் எல்லா ரயில் நிலையங்களிலும் எப்பொழுதும் காவலர்கள் மிகுந்த கண்காணிப்புடன் பணிபுரியவேண்டும்.


HoneyBee
பிப் 24, 2025 21:33

இதனால் என்ன பயன்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2025 21:06

சின்ன தத்தி கொடுத்த லிஸ்ட் படி பண்ணிட்டேன் .......


ManiK
பிப் 24, 2025 20:51

திமுக அரசு உயிருடன்தான் இருக்குனு நமபிட்டோம். சும்மா சும்மா 20 அதிகாரிகளை பந்தாடி நானும் ரொம்ப பிசியாக இருக்கேன்னு தம்பட்டம் வேறு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை