வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அப்படியே தனியா நின்னு ஜெயிச்ச மாதிரி உதார் விடாத அது கூட்டணி ஓட்டு. 2 எம்பி 4 MLA.
இப்படி கோழையாக விருப்பத்திற்கு பதிலாக கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் dr கிருஷ்ணசாமிக்கு எடுப்பாக சென்றுவிடலாம்
முதுகெலும்பு இல்லாத திமுகவின் அடிமை.
அப்படியே பார்லிமென்டில் சட்டம் இயற்றியது அம்பேத்கர் இல்லை சங்கதிகள் என்று சொல்ல வேண்டியதுதானே? தமிழ் நாட்டில் மட்டும் உன்னால் உளற முடியும்.
சரக்கு மிடுக்கு வேலைகளை கழக குடும்ப ஆட்களிடம் காட்டுங்க பார்ப்போம். வாழ்வா சாவா பிரச்சனைக்கு முடிவு தெரிந்து விடும். திருட்டுக் கழகங்கள் இருக்கும் வரை தீண்டாமை இருக்கும். தீண்டாமை இருக்கும் வரை உங்களுக்கும் பிழைப்பு ஓடும்.
வி.சி என்பதே விழுப்புரம்/சிதம்பரம் என்றுதானே அர்த்தம்?!
முதலில் ப்ளாஸ்டிக் சேரை மாற்ற/மறக்க முயற்சி செய்
அட , அவங்க என்ன உங்க சொந்த எம் எல் ஏ , எம்பிக்களா ? , , அதோட அவர்களால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? உங்களுக்கும் இல்ல ஊருக்கும் இல்ல , டோடல் வேஸ்ட் . . .
தலையை விட்டு வாலை பிடிப்பானேன்? திருமா அவர்கள் எனக்கு தெரிந்து எம் எல் ஏ ஐந்து வருடம் எம்பி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் என்ன சாதித்தீர்கள்? தி மு க வின் முதல் அடிமையாக இருக்கிறீர்கள் அதுவே உங்கள் சமூகத்தின் முதல் ஆதி. தலைவனே அடிமையாக இருக்கும்போது மற்றவர்கள் முன்னேற வழியில்லை. அதனால்தானே அர்ஜுன் அவர்கள் பிரிந்து சென்று அவராவது முன்னேற வழி வகுத்துள்ளார். தங்களை நம்பி இருப்பவர்களை மேலே கொண்டுவர முடியாமல் மன்னரின் அடிவருடியாக இருப்பதால் ஊஹூம் தங்கள் எண்ணங்கள் நிறைவேறாது.
ஜெயித்தது அவர்கள் பணத்தில் அவர்கள் சின்னத்தில் பிறகு என்ன செய்வது மூடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்