உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 250 சவரன் நகை கொள்ளை

250 சவரன் நகை கொள்ளை

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பஜாரில் ஆரோக்கிய ரெமன், 48, என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் மர்ம நபர்கள், 250 சவரன் அடகு தங்க நகைகள் மற்றும் 3 லட்சம்ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றனர்.மூலைக்கரைப்பட்டி போலீசார், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !