மேலும் செய்திகள்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்
12 hour(s) ago
கச்சாத்தநல்லுாரில் வைகை ஆற்றில் இறந்து மிதந்த மீன்கள்
12 hour(s) ago
எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பு: பக்தர்கள் வேதனை
13 hour(s) ago | 1
புதுடில்லி: காந்தியவாதி அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் 15 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்க போலீஸ் அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்தன் பேரில் அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. தற்போது 2-வது நாளாக திகார் சிறையில் உள்ள அன்னாஹசாரே விரைவில் சிறையிலிருந்து வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை 3 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் திகார் சிறையிலிருந்து ஹசாரே வெளியே வருகிறார். பின்னர் டில்லி ராம்லீலா மைதானத்திற்கு செல்கிறார்.
12 hour(s) ago
12 hour(s) ago
13 hour(s) ago | 1