வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழ் வானொலி , தொலைகாட்சி அறிவிப்பாளர்களை கேட்டதில்லையா ? வேறு எந்த மாநிலத்திலும் , மொழியிலும் அவரவர்கள் மொழியை சரியாக பேச எழுத தெரியாதவர்கள் இருக்கும் அவலம் இல்லை . அறுபது ஆண்டு தமிழ் வளர்த்த திராவிஷ மாடல் ஆட்சிகளின் பயன் . என்ன இருந்தாலும் துண்டு சீட்டு ஆட்சிக்கு இத்தனை முட்டு கூடாது . தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடுவதெல்லாம் தங்களை வாழ வைப்பதற்காக என்று உன்னை போன்ற அடிமைகளுக்கு புரியாத வரை இப்படித்தான் .
இவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல தெலுங்கு, கன்னடர்கள் இவர்களை கணக்கில் சேர்த்து தமிழ் நாட்டில் தமிழ் தெரியாத தமிழர்கள் என்று பொய் செய்தி போட்டு அதையும் நம்பி பதிவும் போடுதுகள் கலகொடுமைடா
இந்த கணக்கில் எங்கள் தங்க தலைவன் தானைத்தலைவன் சுடலை மாடசாமியும் இருக்கிறார், ரெம்ப திணறி எழுத்து கூட்டி தட்டு தடுமாறி வாசிக்கிறார்
ஐந்து லட்சம் என்பது மிகக் குறைவு. எனது சொந்த மதிப்பீடு படி ஐம்பது லட்சம் அதற்கும் அதிகம் இருக்கும். வங்கிக் கணக்குக்காக தமிழில் கையொப்பம் மட்டும் போடத் தெரிந்தவர் மற்றபடி தற்குறி தான்.
குறைவாக உள்ளது.இன்னும் சிறப்புடன் செயல்பட்டு அதிகமாக்க வேண்டும்
மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு
1 hour(s) ago
எத்தியோப்பியாவில் பிரதமர் நரேந்திர மோடி
1 hour(s) ago
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு கூடாது: தமிழக அரசு உத்தரவு
1 hour(s) ago
10 புதிய காவல் நிலையங்கள் 3 உட்கோட்டங்கள் உருவாக்கம்
1 hour(s) ago