உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காட்டுக்குள் விடப்பட்ட 7 வயது ஆண் சிறுத்தை

காட்டுக்குள் விடப்பட்ட 7 வயது ஆண் சிறுத்தை

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே வேம்பையாபுரத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் பிடிபட்ட 7 வயது ஆண் சிறுத்தை அடர்வன காட்டுக்குள் விடப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளி வைரல் ஆனது.சுதந்திரத்தின் பாய்ச்சல் என வனத்துறை கூடுதல் இயக்குனர் சுப்ரியா சாரு சமூக வலைத்தளத்தில் பதிவு...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ