மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago
கடலுார்: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கடலுார் பழைய வண்டிப்பாளையம், குழந்தை காலனியை சேர்ந்தவர் சுரேஷ் மகன் நரேஷ்,20; டிப்ளமோ படித்துவிட்டு, கடலுார் முதுநகர் ஸ்வீட் கடையில் வேலை செய்கிறார்.இவர் தான் காதலித்து வந்த 17 வயது சிறுமியை கடந்த 26ம் தேதி காலை தென்னம்பாக்கம் அழகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.இதுகுறித்து கடலுார் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் இந்திரா அளித்த புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
8 hour(s) ago | 1
9 hour(s) ago
9 hour(s) ago