உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாயமான 32,000 ஓட்டுகள்!!

மாயமான 32,000 ஓட்டுகள்!!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக தலைநகரான சென்னையின் முக்கிய தொகுதியாக தென் சென்னை உள்ளது. வி.ஐ.பி., போட்டியாளர்கள் மல்லுக்கட்டும் தொகுதியான இங்கு, 32,000 பேருக்கு ஓட்டு இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.சென்னையின் பிரதான நதிகளான கூவம், அடையாற்றை ஒட்டிய சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்த பெரும்பாலானோர், சாலையோரம் வசித்த மக்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இவர்களுக்காக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கத்தில், 21,000 வீடுகள் கட்டப்பட்டன. மொத்தம் 160 பிளாக்குகளில், 60,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு ஏற்படுத்தி தருகிறது.

இந்த தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள ‛லிங்க்' கினை கிளிக் செய்யவும்

election.dinamalar.com/detail.php?id=13774


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி