வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நுங்கம்பாக்கம் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் சர்ச் கட்டப்பட்டுள்ளதாம். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அதனை அகற்ற அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்க எடுக்கவில்லை. ஈவேரா சீடர்களுக்கு ஆலயத்தில் என்ன வேலை?
ஐந்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து எந்த ஆலய கணக்கு வழக்கு நிர்வாக விஷயங்களிலும் தலையிட அரசுக்கு சட்டப்படி அதிகாரமில்லை. ஆனால் ஆலயங்களின் உள்ளேயே நிரந்தரமாக குடியேறி ஆட்டையை போடுகிறது நீதிபதிகளுக்கு தெரியாமல் இருக்காது. ஆலய வருமானத்திற்கு வரி, தணிக்கைக் கட்டணம் வசூலிப்பது சிவன் சொத்து குல நாசம்.
கோவில் நிலங்கள் தமிழ் சமுதாய மக்களின் பாட்டன் பூட்டன் தானமாக கொடுத்த இடங்கள் தானே
எதை மடைமாற்ற இந்த செய்தி .. எப்பவோ செய்து இருக்க வேண்டிய வளைய இந்த மாதிரி 50 உயிரை காவு வாங்கி .. இப்ப இந்த செய்தி தேவையா.. நானும் நல்லவன்தான் வெளிய சொலிட்டு திரியறதுனால இனி ஒரு பலனும் இல்ல
கோவில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளுவது புதிதல்ல. மக்களின் வரிப்பணத்தை இப்படி வாரி இறைப்பதும், கோவில் உண்டியலில் கை வைப்பதும், கோவில் அர்ச்சகர்கள் நியமனம் மற்றும் அவர்களது சம்பள விவகாரங்கள் ஒரு அரசாங்கத்துக்கு தேவையில்லாதது. அற நிலயத்துறை வெறும் கண்துடைப்பு, சிலை திருட்டு மற்றுமொரு எடுத்துக்காட்டு. மக்கள் விழித்திக் கொள்ளவில்லையெனில், இன்னும் எடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். இதெல்லாம் ஒரு பொழப்பு. சிவன் சொத்து குலநாசம் என்று ஒரு நம்பிக்கை உண்டு.
நீதிமன்றத்துக்கே கூட இந்து அறநிலைய சட்டம் புரியுமா என்பதே ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால் எந்த ஒரு கோவிலையும் நிர்வாகம் செய்யும் அதிகாரம் அறநிலையத் துறைக்கு கிடையாது. முறைகேடு இருந்தால் அதை நிவர்த்தி செய்து அதன் பின்னர் அறங்காவலர் குழு அமைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நிர்வாகம் செய்ய சட்டத்தில் இடமில்லை. ஆகவே அறநிலையத் துறைக்கு சொந்தமான என்று எந்தக் கோவிலும் கிடையாது. அடிப்படையில் பார்த்தால் மத சார்பற்ற அரசுக்கு கோவிலில் என்ன வேலை இருக்க முடியும்.
இந்த அரசு ஒழிந்தால் தான் இதற்கு விமோசனம் கிடைக்கும்
அம்புட்டுப் பயலும் நம் கட்சிக் காரனுங்களாகத்தான் திமுக இருப்பானுங்கள்.
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
34 minutes ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
50 minutes ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
2 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
2 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
2 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
2 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
2 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
2 hour(s) ago