வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆவணமின்றி போலி பத்திர பதிவு மூலம் சப் ரெஜிஸ்டறார் பொறுப்பு அவர்கள் தடை மனு தானாகவே நீக்கியம் அனைத்து பதிவு சட்ட விதிகளையும் மீறி தன் பினாமி பெயரில் பதிவு செய்து விவசாய நிலங்களை சூறையாடல்
அடங்கமறு அத்துமீது சர்வாதிகாரி ஆயிடுவேன் இது எல்லாம் கூட்டு சேர்ந்ததுன்னா எப்படி இருக்கும் அரசாங்கம் இப்படித்தான் இருக்கும் முரட்டுத்தனமா...
திருடர் முன்னேற்ற கழகத்திடம் வேறென்ன எதிர்பாக்க முடியும் ? மறுபடி அம்மா நில நில அபகரிப்பு செய்த்தவர் இது நடவடிக்கை எடுக்கவா போகிறார்? ஆட்டயப்போடு.. போதையைப்போடு.. முப்பெரும் விழா கொண்டாடு.. என்ன செஞ்சாலும் இருக்கவே இருக்கானுவ நம்ம ஒட்டு போடும் அடிமைகள்.கான் + கிராஸ் கும்பல் .. பாஜக உள்ள வந்துரும்ப்பா.. உப்பிஸ் கமான் ஆரம்பிங்க...
G square Order. We have to oblige. G square only pumped money to bribe voters. This is to satisfy Tamilnadu Terrir group and missionaries. Our useless court also keeping such cases pending for more than 15 years
ரியல் எஸ்டேட் காரன் மக்களை ஏமாற்ற மற்றும் ஒரு வழி, அரசில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே
ஊரான் சொத்தை அபகரிக்க ஈசியான வழி.
இதற்கெல்லாம் காரணம் நீதியின் தாமதம் அது திறந்தினாலொழிய விமோச்சனம் இல்லை .மோடி துணிந்து நீதி துறை மாற்றங்கள் செய்ய வேண்டும்
எஸ் . எளிய மக்கள் பாதிக்கப் பட வாய்ப்பு அதிகம். இவர் சொல்லுவது சரிதான். இவரும் வில்லத்தனமான ஆளுதான் அதை மறந்து விட முடியாது
எங்கேபோகுது இந்த ஆட்சி.இருக்கிற கொலை வெட்டு போததன்னு இது வேற அதிகரிக்கும் கொலைகள் குரங்கு கையில கொடுத்தா பூ மாலை மாதிரி இந்த ஆட்சி
ஊழலை கண்டுபிடிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்