வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரசு எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினால் லஞ்சம் இன்றி சேவை இல்லை என்ற கொள்கையில் உறுதியுடன் உள்ளோர் ஓரிரு மாதங்கள் விளம்பரத்திற்காக செயல்படுத்துகின்றனர்.அதன் பிறகு பழைய குருடி கதவை திறடி என்ற பழ மொழிக்கேற்ப அவர்கள் கொளகையை உறுதியுடன் கடைபிடிக்கின்றனர்.அவர்கள் மீது புகார்கள் செய்தால் அந்த புகார்கள் அவர்களிடமே வருவதால் அவர்கள் திருந்துவது இல்லை.
ஒன்று உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம், மற்றொன்று உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம். இரண்டு வகையான விண்ணப்பங்களுக்கும், தனித்தனியே வரிசை எண் வழங்கப்பட்டு, அவற்றின் மீது உரிய கால அளவில் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறப்படுவது வரை சரியானதே. ஆனால் கோரிக்கை அளித்த காலத்திலிருந்து பட்டா வழங்கும் காலக்கெடுவை குறைத்து பட்டா வழங்க ஏற்பாடு செய்து தரவேண்டுகிறேன்.
மேலும் செய்திகள்
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
1 hour(s) ago | 1
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
3 hour(s) ago
த.வெ.க.,வுக்கு பா.ஜ., கேள்வி
3 hour(s) ago
தி.மு.க.,வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு; அண்ணாமலை பேட்டி
3 hour(s) ago | 16
தேர்தல் அறிக்கை தயாரிக்க அ.தி.மு.க.,வில் குழு அமைப்பு
3 hour(s) ago
தமிழன் அல்லாதவன் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்டது தான் திராவிடம்
3 hour(s) ago | 6