வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முருகனை வணங்கினால் நல் வினை கிட்டும்....தமிழ் வளர வேண்டுமானால் நல்ல ஆசிரியர் இடம் சென்று படிக்க வேண்டும்...அப்ப வைரமுத்து அவர்களுக்கு தமிழ்.....
கிழக்கிந்திய கம்பெனி என்பது இந்தியாவை சுரண்டி இங்கிலாந்து நாட்டை வளப்படுத்த உருவாக்கிய கம்பெனி ...அதில் பதவி வகித்த ஒருவரின் மகன் மற்றும் அவர் நண்பரின் சமாதிகளை நினைவு சின்னமாக அறிவிப்பது எல்லாம் அடிமைத்தனம்
தேச விரோதிகளுக்கும் தேச துரோகிகளுக்கு,நாட்டை நாசமாக்கியவான்களுக்கும் மெரினாவில் கல்லறை எதுக்கு அதையும் அவனவன் சொந்த இடத்துக்கு தூக்கி எறியுங்கள் .
அப்படியே மரீனா பீச்சு பாக்கமும் கொஞ்சம் திரும்பி பாருங்களேன். ஒரே சுடுகாடா இருக்கு
தனி நீதிபதி சிறந்த தீர்ப்பை தான் வழங்கி உள்ளார். இதற்கு ஏன் மத்திய அரசு அப்பீல் மனு போட வேண்டும் என்று தெரியவில்லை.
குடைச்சல் கொடுப்பதற்கு நிறைய பேர் உள்ளனர்
high court asks opinion from central government,
பிரிட்டிஷ் கால ஆட்சியை இன்னும் கூட புகழ்வோர் உண்டு.
அவர்கள் நிகழ்கால ஆட்சியை ஒப்பிட்டு சொல்லியிருக்கலாமே
சிறப்பான ஆட்சி என்பது கர்மவீரர் காமராசர் அரசோடு முடிந்துபோனது. இன்றய ஆட்சி அவலங்களை பார்க்கும்போது ஆங்கிலேயர் ஆட்சிமுறை சிறந்தது.