வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அரசியல் கேள்விகளை விட்டுத்தள்ளுங்கள். அதனால் எந்த பயனும் இல்லை. திரு. காமராஜர் மற்றும் திரு. மன்மோகனை போல, நிர்வாகத்தில் / எந்த துறைகளில் என்ன மாற்றங்களை செய்வார் ?? என்ன உலகளாவிய புதிய முயற்சிகளை முன்னெடுப்பர் ?? ஏன் ? எதற்காக ? எத்தனை நாட்களில் ? அவற்றின் சாதக பாதகங்கள் என்ன ? என்ற கேள்விகளை மட்டும் கேட்டால் போதும். இவற்றிலேயே எதிர்கால சிந்தனை, வளர்ச்சி, செயல்திட்டங்கள், பலன்கள் போன்றவை அடங்கிவிடும்.
புரியாத புதிர் இவர் ஏன் நெற்றியில் பொட்டு வைத்துள்ளார்.யாரை ஏமாற்ற இந்துக்கள் சூடு சொரணை இல்லாதவர்கள் என்பதாலா....நடக்கட்டும்
இப்போது இருக்கும் பல முன்னணி நடிகர்களும், இயக்குநர்களும் தமிழகத்தை ஆள வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் தலை எழுத்து.
கடைசில திமுக வோட கூட்டணி வைக்க போறதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்.
ஐயரை வச்சி நல்ல நாள் , நல்ல நேரம் எல்லாம் பாத்தாச்சா ஜோசப் விஜய் ?
மற்றும் சென்னையிலேயே பொதுக்கூட்டம் போடலாம்
சினிமா, கதை, வசனகர்த்தா என்று இருப்பவர்கள்தான் மேதாவிகள் என்று தமிழத்தில் ஒரு கருத்தியல் உண்டு. ஆகையால் பேசாமல் நடிகர் சங்கமே ஆட்சியை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
இருக்கிற கட்சி போதாதா? அதிக கட்சிகள் இருப்பது ஜனநாயகத்திற்கு, நாட்டுக்கு நல்லதல்ல.
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
36 minutes ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
37 minutes ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
40 minutes ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 8
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 hour(s) ago