வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கழகங்களின் ஆட்சி எப்போது நல்லாட்சியாக இருந்திருக்கிறது? அதிலும் தி முன்னேற்ற கழகத்தை சொல்லவே வேண்டாம். சமூக நீதி முகமூடி அணிந்த கொள்ளையர்கள். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்துக்கொண்டு உள்ளனர். மக்கள் உட்பட அனைவரையும் தங்களுக்கு சாதகமாக, நேர்மையற்றவர்களாக மாற்றி வருகின்றனர். உண்மையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க செய்ய வேண்டும். அதற்க்கு இவனுக சொத்தையெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும்.
இந்திய ஆட்சி பணி அதிகாரத்தை அரசியல் கட்சிகள் நியமிக்கும் அதிகாரிகள் செலுத்த முடியாது. ஊழியர்களை வேலை வாங்க முடியாது. வார்டு உறுப்பினர்கள் மதிக்க மாட்டார்கள். ஆளும் கட்சிக்கு சாதகம். மக்களுக்கு பாதகம். சட்ட சிக்கல் ஏற்படும். மாநகராட்சி கமிஷனர் ஐ. ஏ. எஸ். தேர்வு பெற்றவர்கள் மட்டும் நியமிக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஏற்புடையது.
This is not new to TN. Even MGRs period good officers were transferred to useless posts and some of the them even resinged from their IAS posts. Eg. One O R Rao a direct IAS, because of MGRs interference he resigned from his post and started his school. But this trend got increased in exponential during KK, JJ and subsequents CMs periods. The vigilence deparment is defunt for the last of 4 decades and that is the reason TN is a pioneer and a trend setter for whole India in corruption.
மாவட்ட ஆட்சியர்களே, அவங்க பேச்சை கேட்கிற மாதிரி, TNPSC முடிச்சி வர்ற Conferred IAS தானே இருக்காங்க...Direct IAS மிக மிக குறைவே...மத்திய அரசின் நடவடிக்கை இவ்விசயத்தில் தேவை...
நேரடி IAS மட்டும் பெரிதாக சாதித்து விட முடியுமா? எல்லாம் அரசு சொல்படிதான் நடக்க வேண்டும் நிலைமை புரியாமல் கமெண்ட் செய்யாதீர்கள்
வெத்து அறிக்கை அன்புமணி! ஆட்சி அதிகாரம் இல்லை! கை ரொம்ப அரிக்கிறது! டாக்டர் வேலை தெரியாது. பொழுதுபோக தினமும் அரசைக் குறை சொல்லி ஒரு அறிக்கை!