வாசகர்கள் கருத்துகள் ( 38 )
உண்மையை புட்டு புட்டு வைக்கிறார். பலே, சபாஷ்.
MGR கொடுத்த பட்டம் நிலைத்து நீடித்து பரமபரைக்கும் நிற்கும்
நீங்கள் கருணாநிதி, தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் , எம் ஜி ஆர் பற்றியோ காமராஜர் பற்றியோ ஜெயலலிதா பற்றியோ இந்திரா காந்தி பற்றியோ பேசிய பேச்சுக்களை கேட்டதில்லை என்று நினைக்கிறேன்.
அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசும் தலைவன் என சொல்லிக்கொள்ளும் உண்போண்டவ்ர்கள் அரசியல் தலைவனை வந்த பின்னர் நாடு மிக நிலைக்கு வந்து விட்ட்து,
இப்ப இப்படி பேசிட்டு பின்னால சைடு வாங்குவியாப்பா.
அண்ணே வாங்குற காசுக்கு மேலயும் கூவுறீங்களேண்ணே.. .உங்கள் தொழில் பக்திய பாராட்டியே ஆகனும்ணே....
இதே சீமான் முன்பு ஒருமுறை திமுக தலைவர் கலைஞர் ஐயா போன்ற மாபெரும் தலைவர்களை இழிவாகப் பேசக்கூடாது என்றும் கருத்துக்களை மட்டுமே பேச வேண்டும் என்றும் கருத்து வேறு கருத்து வெறுப்பு வேறு மனித வெறுப்பு வேறு அரசியல் மாறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அதையும் தாண்டி மனித மாண்பு பண்பு என்ற ஒன்று இருக்க வேண்டும் அதுதான் அரசியலில் புனிதமானது அதை இங்குள்ள தமிழக அரசியல்வாதிகள் நினைவில் கொள்ள வேண்டும் என திருவாய் மலர்ந்துள்ளார் இப்போது அப்படியே மாற்றி உல்டாவா பேசுகிறார் என்ன செய்வது இவருக்கு பின்னாலும் ஒரு தற்குறிக் கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது அந்த தற்குறித் தம்பிகளுக்கு அறிவு வந்து இவரது சுயரூபம் தெரியும்வரை இந்த சீமான் இப்படித்தான் எதையாவது மாற்றி மாற்றி பேசிக் கொண்டும் உளறிக் கொண்டும் இருப்பார்.
திடீர்னு ...அப்பன் கருணாநிதி.. தந்தை கருணாநிதின்னு பேச்ச மாத்திடுவார்...
கைது செய்ய முடியாத அரசுகள்
சீமானுடைய பேச்சை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை இப்போது கருணாநிதியை திட்டும் இவர் இன்னும் கொஞ்ச நாளில் அவருக்கு புகழாரம் சூட்டி பேட்டியளிப்பார். முன்னுக்குப் பின் முரனாக பேசுவதே இவரது பிழைப்பு.
unmai
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
1 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
1 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
2 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
2 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
3 hour(s) ago | 3