வாசகர்கள் கருத்துகள் ( 4 )
என்ன இந்த ஐந்து ஆண்டுகளில் என்ன பெரிதாக செய்து விட்டார்கள் என்று இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை ஏப்ரல் 30 வைக்க முடிவு செய்து உள்ளார்கள். இன்று மார்ச் 15 தான் ஆகிறது. இன்னும் 45 நாள்களுக்கு என்ன அப்படி இந்த பட்ஜெட் பற்றி பேச என்ன இருக்கிறது. மத்திய பட்ஜெட் வையே ஒரு இரு நாளில் சொல்லி, விவாதம் செய்து முடித்து விடும் நிலையில், ஒரு மாநில அரசு பட்ஜெட் கூட்டத்தொடரை 50 நாள் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. மக்கள் எல்லோரும் மூட்டால் என்று எண்ணி கொண்டு இருக்கிறார்கள் போல் உள்ளது. இலவசம், உதவி தொகை வைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு அதிகம் மாக இருக்கிறது. ஆனால் ஒன்று தமிழகத்தில் மக்கள் மனநிலை மாறாத வரை இப்படி பட்ட கேவலமான அரசியல் நடந்து கொண்டு தான் இருக்கும்.
கருணாநிதி குடும்ப அயோக்கியனுங்களை கூட்டத்தொடர் முழுவதும் காலை கழுவிக் குடிப்பானுங்க
கூட்டத்தொடர் முடியும் வரை அப்பன் மகனை புகழும் தொடராகவே இருக்கும்....
பட்ஜெட்டில் பெரிதாக அறிவிப்புகளுக்கு வெளியாகவில்லை மக்களுக்கு பயன்படும் வகையில், இதனால் கூட்டத்தொடர் நடந்து என்ன பலன் கிடைக்க போகுது