வாசகர்கள் கருத்துகள் ( 63 )
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவிற்கு பொறுப்பேற்று தமிழகத்தில் ம் பதவி விலகச்சொல்லு, வேறொரு நல்ல ஆட்சி மாற்றம் ஏற்படட்டும்.
ஏன்மா உனக்கு வேற வேல இல்லியா?
ம்ம்ம்ம்ம் இது என்ன அறிக்கையோ தமிழ்நாட்டில் கள்ள சாராயம் குடித்து டாஸ்மாக் உட்பட விதவைகள் அதிகமாகிவிட்டனர் என்று நீட்டித்து முழங்கியவர் இப்பொழுது அங்கே செல்லவே இல்லை
இப்போ இளம் விதவைகள் இல்லை - ஏன் என்றால் கணவன் மனைவி இருவரும் குடித்து விட்டு இருந்துவிடுகிறார்கள். நல்ல முன்னேற்றம். ஆனால் நிறைய அனாதை சிறுவர் / சிறுமியர் உருவாகிறார்கள்.. அக்காவிடம் அதைப்பற்றி கேட்டால் தான் அதை பற்றி சொல்லவில்லை என்று ஓடி விடுவார்
ம்ம்ம்ம்ம் இது என்ன அறிக்கையோ தமிழ்நாட்டில் கள்ள சாராயம் குடித்து டாஸ்மாக் உட்பட விதவைகள் அதிகமாகிவிட்டனர் என்று நீட்டித்து முழங்கியவர் இப்பொழுது அங்கே செல்லவே இல்லை
சாராய சாவுக்கு அல்லி கொடுக்கும் வள்ளலே
இளம் விதவைகளின் நிலை அதிகரித்துக் கொண்டு உள்ளது அம்மணிக்கு தெரியாதா
சொல்வது செய்வது எல்லாம் பொய் மட்டுமே திருட்டு திராவிடத்தில் பொய்யை தவிர வேறு ஒன்றும் உண்மையில்லை
அதிமுக ஆட்சியில் விதவைகளுக்காக வீதியில் இறங்கி நல்ல மது கடைகளை மூட..., மது ஆலைகளை மூடுவோம் என போராடியவர் ... இப்ப இவங்க ஆட்சியில் கொத்து கொத்தாக விதவைகள் 36 பேர் இந்த நொடி வரை ... அதுவும் கள்ள சாராயம் அருந்தி ஒரே நாளில்
உண்மை தான் சார்.பொய்யிலேபிறந்துபொய்யிலேவளர்பவர்களுக்கேகாலம்.உதவிதொகைகிடைக்கும்இறந்நவர்களுக்கு.நிதிஒதுக்கபடலாம்.
the lies will continue to pour on the people. 2G Raja in the sidelines for now.
இங்கயே சந்தி சிரிக்குது .. இதுல மத்திய ஆட்சியை பத்தி வேற நினைப்பு. தமிழகத்துக்கு ஏதாவது இனியாவது நல்லது பண்ண மாச வைங்க. நல்லது பண்ண சொல்லல .. மனசுல நினைங்க ன்னு சொல்கிரோம்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago