வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மக்களை ஏமாற்ற கூட்டணி பெயரில் மட்டும் இந்தியா. எப்போதும் இந்தியாவிற்கு எதிராக எப்போதும் பிரிவினைவாதம் பேசும் கட்சி திமுக. பாஜகாவை எதிர்ப்பதாக கூறி வெளிநாடுகளில் சென்று இந்தியாவுக்கு எதிராக பேசுவதை ராகுலின் வாடிக்கை. இந்தியா முழுவதும் வாக்காளர் விழித்துவிட்டணர். தமிழ்நாட்டு மக்களால் மட்டும் இன்னும் திமுக ஐடியாலஜியைவிட்டு வெளியில் வரமுடியாது. அனைத்து ஊடகங்களிலும், அனைத்து படங்களிலும் ஐடியாலஜியை திணிப்பது, டிவி சிரியலும் ஐடியாலஜி என்ன மொத்த சிந்திக்கும் வழிகளையும் தடுத்து பிரிட்டிஷ்கார்கள் நடைமுறை படுத்திய அடிமைத்தனம் மாறாமல் பார்த்து கொள்வது என திமுக வாழ்ந்து வருகின்றனர். இது எவ்வளவு காலம் நீடிக்கும்? தமிழ்நாட்டு எம்பிக்கள் ஏற்கனவே 10 வருடம் சும்மா இருப்பதுதான் வேலை. அது இன்னும் 5 ஆண்டுகள் நீடிக்கும்
உண்மைதான். தமிழகம் விழித்துக்கொண்டுவிட்டது.
மேலும் செய்திகள்
நடிகர் விஜயின் த.வெ.க., தி.மு.க.,வின் பி டீம்
3 hour(s) ago | 1
கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல் வழக்குகளே இல்லை
3 hour(s) ago | 3
செங்கோட்டையனை சந்தித்த அ.தி.மு.க., மாஜி நீக்கம்
3 hour(s) ago | 1
பல்லடத்தில் இன்று தி.மு.க., மகளிரணி மாநாடு
3 hour(s) ago
தனியாகவோ, கூட்டணியாகவோ வந்தாலும் கவலை இல்லை
3 hour(s) ago
ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் இணைந்தால் வெற்றி
3 hour(s) ago