வாசகர்கள் கருத்துகள் ( 29 )
Suya Mariyaathai pesum VIDIYAL kumbalukku NO Soodu NO Soranai
உண்மையிலேயே மிகவும் தைரியமான கருத்துக்கள்
தி மு க தயவால் பெற்ற எம் பி பதவியை தூக்கி எறிந்த பிறகு இவ்வாறு பேசவேண்டும்.
Who are you? What is your position in Congress
இவன் மேல இருந்த கேஸெல்லாம் என்ன ஆச்சு ? பாஜகவுக்கு தேர்தல் நிதி கொடுத்து தப்பிச்சுட்டானா ??
2006-11 திமுக அரசு சிறுபான்மை அரசு என்று பெயரெடுத்தது ...... அப்போது காங்கிரஸ் அதனை முட்டுக்கொடுத்து ஆதரித்து வந்தது ...... அப்போதும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறவேண்டும் என்ற குரல்கள் எழுந்தன .... ஆனால் அந்த ச...ன் மசியவில்லை .....
பூசின மாதிரியும் இருக்கணும், பூசாதபடியே இருக்கணும். சட்டம், ஒழுங்கு பற்றி பேசணும். படுகொலைகள் பற்றி பேசணும். மின்கட்டண உயர்வு பற்றி பேசணும்.. அப்படின்னு பேசிட்டு விட்டுடணும். அமைச்சரவையில் இடம் குறித்து பேசி பேச்சை முடிச்சுக்கணும். தனியே நின்றாலும் வெற்றி.. இல்லையில்லை.. தனியே நிற்கிறதே வெற்றி தான்.
கற்பனை செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு.
தமிழ் நாட்டில் 1% வோட்டு கூட காங்கிரசுக்கு இல்லை. அறந்தாங்கியில் அரசருக்கு கொஞ்சம் , சிதம்பரத்திற்கு காரைக்குடியில் கொஞ்சம் வயதானவர்கள் வோட்டு போடலாம். 85+ திருநெல்வழி , குமரியில் 3% போடலாம். staalin மிக அதிகமாக 9 கொடுத்து இருக்கார் . அதுவும் காங்கிரஸ் மத்தியில் வெற்றி பெற்றால் 5 அமைச்சர் பதவிக்காக ..
கறிவேப்பிலை எல்லாம் முக்கிய உணவாக முடியாது. ஏன் இந்த கூவல்
மூப்பனாரோடு காங்கிரஸ் முடிஞ்சிருச்சு . தனியா நின்ன ஒரு சதவிகிதம் கூட வரத்து
மேலும் செய்திகள்
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
3 hour(s) ago
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
5 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
5 hour(s) ago
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
5 hour(s) ago
19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
5 hour(s) ago