வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இன்னும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்றுதானே பெயர்? சட்டத்தின் பெயரை மாற்றி என்ன பயன்? அரசியல் சட்டத்தை மதிக்காமல் பிரிவினைவாதம் பேசும் மாநிலத்தில் எந்த பெயரும் ..
பெயரில் என்ன இருக்கிறது? சட்ட சாராம்சம் தானே முக்கியம். மதிய அரசை ஒன்றிய அரசு என பெயர் வைத்த தமிழக அரசு இச் சட்டங்களுக்கும் தமிழ் வளர்ச்சி துறையை கலந்து ஏதாவது புரியாத பெயர் வைக்கும்.
இந்த இந்திப்பேர் வெச்ச சட்டங்களை மக்கள் நிராகரிக்கணும்.
முதலில் ஆங்கிலத்தை விலக்குங்கள் . இணப்பு மொழி என்று ஒரு மொழியை அறிமுகம் செய்யுங்கள் . அதற்க்கு பிறகு,உங்கள் கருத்தை நடைமுறை செய்வோம் . ஆங்கிலத்தில் விவரிக்க பட்டுள்ள சட்டங்களுக்கு மற்றொரு மொழியில் பெயர் இடுவது மிக தவறு , சிறுபிள்ளை தனமானது .
குறிப்பாக தமிழகத்தில் உள்ள செஷன்ஸ் கோர்ட் நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பிண்ணனியை ஆராய வேண்டும் இவர்கள் அளிக்கும் தீர்ப்புகள் எல்லாமே ஆளும் திமுக திராவிட அரசுக்கு சாதகமாகவே உள்ளது.
நம் நாட்டில் இருப்பது போன்ற கோமாளிகள் வேறு எந்த நாட்டிலும் இருக்க மாட்டார்கள்.. அடிமையாய் வைத்திருந்தவன் மொழியில் சட்டம் வேண்டுமாம். அடிமைத்தனம் இன்னும் மனத்தை விட்டு விலகவில்லை என்பதை தான் இது வெளிப்படுத்துகிறது...
அரசு செலவில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு நினைவகங்கள் கண்ட இடத்தில் அரசியல்வாதிகளுக்கு சிலைகள் அரசு வரி பணத்தில் கட்டிய கட்டடங்களுக்கு தன்னிச்சையாக அப்பா பெயர் அரசு திட்டங்களுக்கு அன்பழகன் பெயர் கட்சியினர் பெயர் ஏதோ அவர்கள் பணத்தில் நிறைவேற்றப்பட்டது மாதிரி தோற்றம். எம் ஜீ யார் என்ற மனிதர் தன் சம்பாத்தியத்திலெல்லாம் ஊர்மக்கள் மற்றும நாட்டுக்கு வழங்கினார். அவர் திமுகவவுக்காக வேலை செய்திராவிட்டால் திமுக கல இல தங்க தங்க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தே இருக்க முடியாது. மேலும் அவர் தயவால் கருணாநிதி முதல்வர் ஆனார். அவரை டம்மி பண்ண எல்லா முயற்சியும் செய்து தோற்றார். இந்த வழக்கை போட்ட நபர் தமிழ் நாட்டில் அரசு செலவில் செய்யப்பட்ட திட்டங்களுக்கு பெயர் வைத்தபோது கும்பகர்ண நித்திரையில் இருந்தாரோ?
தெளிவான பதில், விளக்கம். பாராளுமன்ற, அரசு நிர்வாக நடைமுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற போர்வையில் உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தன் எல்லைக்குள் விசாரிக்க அதிகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். கவர்னர், பிற மாநிலம், மத்திய அரசு நிர்வாக முடிவை விசாரிக்க கூடாது.
அறிவாளியே... முன்சீப் கோர்ட்டா இருந்தாலும், செசன்ஸ் கோர்ட்டா இருந்தாலும், உயர் நீதிமன்றமா இருந்தாலும்... அந்த நீதிபதிகள் எதையும் விசாரிக்கலாம்...? அவங்க சட்டப்படி விசாரிக்கலாம். இது தெரியாம... கிறுக்கன் மாதிரி விசாரிக்கக் கூடாது..ன்னு சொல்ல நீ என்ன ...
திமுக தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் நீதிபதிகள் எங்கெல்லாம் பதவியில் இருப்பார்களோ அங்கெல்லாம் இந்தகேஸாக இருந்தாலும் அரசு செலவில் தூக்கி சென்று தீர்ப்பை வாங்கிவிடுவார்கள் தமிழனின் நீங்க துயரம் திமுக
மேலும் செய்திகள்
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
2 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
2 hour(s) ago | 16
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
5 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
9 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
9 hour(s) ago | 1