வாசகர்கள் கருத்துகள் ( 50 )
காவல் துறை நடவடிக்கை எடுக்க தயங்கினால் அங்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது என்று அர்த்தம். பிஜேபியை குற்றம் சாட்டும் இவர்கள்தான் உண்மையான கூட்டு சர்வாதிகாரிகள்.
இவர்களுக்கு கடவுள்
கோபிநாத் சூதனமாக இருங்க.புகார் குடுத்த உங்களை கைது செய்ய வாய்ப்பு அதிகம்.
அவருக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் பன்றி கறி ஆன்லைன் ஆர்டர் போட்டு மகிழ்ச்சியுடன் குடுங்க கோபிநாத். விருப்பமுடன் உண்பார்கள்.அதை ஊட்டு போலீஸ் கம்பெளையிண்ட் என்று ஏன்? அன்பே சிவம்
பிஸ்மிக்கு அண்ணா விருது/கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு கௌரவிக்கும்
தமிழகத்தில் இதுமாதிரி போடுவது.. மற்றும் பேசுவது எல்லாம் சகஜம்தான். நம் தரம் எல்லோர்க்கும் தெரியும்.
அவன் மதத்திற்கு புனித தெய்வம் அது
ஒருவேளை பிஸ்மி நிறுவன தலைவருக்கும், அந்த நிறுவனத்தில் பனி புரிபவருக்கும் .. பன்றி மிகவும் பிடிக்குமோ? அவரது இல்லத்தில் அவர் பன்றி அதிகம் பயன் படுத்துவாரோ? . ஏனெனில் ஒருவர் எப்போதும் தனக்கு பிடித்ததை எப்போதும் நியாபகத்தில் வைத்துக்கொள்வார் ..
இவனெல்லாம் பெயரைப்பார்த்தாலே தெரியுது யாரென்று .ப்ளீஸ் சொல்லுங்க வராஹம் என்றால் பன்றி வராஹமுகத்துடனே அவதாரம் எடுத்தவர் பெருமாளேதான் வராஹமுளர்த்தியென்று கும்பிடுறோம் வாராஹிஎன்ரு அம்மனாகவும் கும்பிடுறோம் இய்யாக சந்நிதி இருக்கே தஞ்சைப்பெரிய கோயில் லே வராஹி அம்மனுக்கு முதல்ல சந்நிதியே இருக்கே, பலகோடீபக்தர்கள் கும்பிடுறாங்க திருப்பதிலேயும் வராக ஸ்வாமிக்கு தனியா சந்நிதியே இருக்கே நம்ம இந்துக்களுக்கு மெய்யாலுமே பக்தி நெறைய உண்டு, வெளிநாட்டுலேயோ எல்லாத்தையும் துன்றதுகள் சுத்த அசைவம் துண்ணுவோம்னு பீத்தபெருமையா பேசுறவாலும் இருக்காங்களே
போலீயை சொல்லி பயனில்லை, எவ்வளவு கேவல படுத்தினாலும் சுரணை இல்லாத இந்துக்கள் மறுபடியும் வோட்டை போடுகிறார்களே.
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
3 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
3 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
3 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
3 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
4 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
4 hour(s) ago