வாசகர்கள் கருத்துகள் ( 99 )
ஒரு மண்ணைக்கட்டியும் தெரியாமல் தன்னை பெரிய டொப்பாவாக நினைத்துக்கொண்டிருக்கும் மனிதர் . பொய் புனை சுருட்டின் உறைவிடம் . அனுப்பிய கடிதத்தை காட்டிவிட்டாரே இன்னும் என்ன நடிப்பு ?
அட இன்னுமா இந்த ஊரு உங்கள நம்புது ???? மன்னர் ஆட்சி பற்றி நீ பேசுறியா? உலகத்துக்கே தெரியும் இந்தியாவின் எந்த மாநிலத்தில் இன்னும் மன்னராட்சி நடக்குது என்று . உன் அப்பனுக்கு பிறகு நீ. உனக்கு பிறகு உன் மகன், உன் மகனுக்கு பிறகு உனது பேரன், அதற்கு பிறகு கொள்ளு பேரன்.... என்னமோ. டாஸ்மாக் இருக்கிற வரைக்கும் உங்க காட்டுல மழை தான் போங்க.. எவனையும் யோசிக்க விடாமல் உருட்டுறீங்க பாருங்க. அது தான் திராவிட மாடல் ஆட்சி... ஹிஹிஹிஹி
நீங்கள் தான் மன்னர் என்று நினைப்பில் உங்கள் வாரிசுக்கு இளவரசர் மகுடம் சூட்டி உள்ளீர்கள்
உங்கள் பேச்சும், செயல்பாடு மட்டும் என்ன கிழிக்குது? அதுவும் அப்படிதான் இருக்கு. உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி. அப்படித்தானே முக்கிய மந்திரி அவர்களே.
மன்னர்
இங்கு தான் மன்னர் ஆட்சி, நீ, உன் அப்பா, உன் மகன், பேரன்.....
மும்மொழி என்பதை ஹிந்தி திணிப்பு என்று உருட்டுவது யார் என்று உலகம் அறியும்.
உங்களுக்கே தெரியலையா நீங்க மன்னர் ஆட்சி தமிழ்நாட்டில் நடத்துவது
மன்னரா? யார் அது ? கருணாநிதி மவன் முடி சூட்டி பிறகு அவன் மவன் முடி சூட்டுவது மன்னராட்சி இல்லையா?
நல்லவர்களை ஆண்டவன் சீக்கிரமாக அழைத்து கொள்கிறான் , கேடுகெட்ட அயோக்கிய திராவிட ஊழல் குடும்ப சுயநலவாதிகளுக்கு