வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தி.மு.க., தொண்டர் என்ற பெயரில், இதுபோன்ற சமூக விரோதிகளை வளர்த்து விடுவது, .... போலீஸ்கார் ... போலீஸ்கார் .... நம்ம அஞ்சலை யாரு சமூக சேவகியா ????
அந்த மானவன் செய்த செயல் அப்படி, அந்த மாணவனை பலமுறை எச்சரித்தும் அருகில் உள்ள பள்ளில படிக்கும் மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளான், இது உனக்கு தெரியுமா ?
இது விரைவில் பங்களாதேஷ் மேற்கு வங்கம் போன்றவைகள்போல மாறாமல் பார்த்துக்கொள்ளவும்
சர்வாதிகாரி ஆட்சியில் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று இப்போ புரியுது ஸ்டாலின் சார் , எவ்ளோ நாள் தான் ஆடுவீங்க , தேர்தல் வந்தால் உதவ பிரஷாந்த் கிஷோரும் , செந்தில் ம் இருக்காங்க தமிழர்களை ஏமாற்றி அவர்களின் ஓட்டுக்களை இந்த சர்வாதிகாரிக்கு வாங்கி தந்திடுவாங்க ,
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மல்ரோசாபுரம் சாலையில், பள்ளம் வெட்டி ஆங்காங்கே குழியாக உள்ளது. இது தினமலர் நடவடிக்கை மூலம் சரி செய்யப்படுமா?
நீங்க எல்லாம் எப்போ திருந்துவீங்க, ஒரு குற்றம் அடைந்தாள் உடனே திராவிடம், திமுக, சங்கிகள், மூக்கர்கள், சீமான் இப்படி சொல்லி சோழிய முடிப்பிங்க, பாதிக்கப்பட்டவன், பாதிக்கப்பட்டவன்தான்.
பார்த்து டிப்ஸ் சார், இப்படி கருத்து சொன்னா கொலை வெறி தாக்குதல் நடத்துன உடன் பிறப்பு மேல குண்டாஸ் பாயாது.. உங்க மேலதான் பாயும்.. என்னா திருட்டு திமுகவின் வரலாறு அப்படி...
மேலும் செய்திகள்
வாரிசுகளுக்கு சீட் கேட்டு தி.மு.க., தலைகள் படையெடுப்பு
9 hour(s) ago | 21