வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Very True. 03Language Regional/National /International is MUST . Only Divisive, Destructive & VestedSelfish Idiotic Mentals Oppose these Mentals dont Oppose Foreign Arabic Urdu etc
1. இந்திமொழி சமஸ்க்ருத மொழி இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்த மொழிகள். இந்த மொழிகளின் வேர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்திய துணைக் கண்டத்திற்கு வந்தவைகள். இந்தோ ஆரிய மொழியினத்தைச் சேர்ந்த மொழிகள். இந்தி மொழி இந்திய நாட்டிற்கு தொடர்பில்லாத மொழி யென்பது சமீப ஆய்வில் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. இந்திய வரலாற்றையே மாற்றியெழுத வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்திமொழி வளர்ச்சிக்காக மட்டும் ஒன்றிய அரசு நிறைய ஒதுக்கீடு கொடுக்கின்றார்கள். இதெல்லாம் மாநில அரசுகளின் வருவாய்கள்தானே. இதற்குமேல் சொல்வதற்கு எதுவுமில்லை. தமிழர்கள் தங்கள் மொழிக்காக போராடுகின்றார்கள் தவறில்லையே. இனிமேல் நீங்களாக எல்லாவற்றையும் ஊகித்துக் கொள்ளுங்கள்
அப்ப ஆங்கிலம் எதற்கு.
தேசிய கல்விக் கொள்கையில் 3வது மொழியாக இந்தி உட்பட என்று மட்டுமே உள்ளது அதைத் தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் தான் இந்தித் திணிப்பு. எந்த மொழியையும் படிக்கலாம் என்றால் அந்த வசதியை ஏழை மாணவர்களுக்கு கொடுக்காமல் வஞ்சிப்பது என்ன நியாயம். திமுக பள்ளிகளில் மட்டும் பணம் வாங்கிக் கொண்டு எல்லா மொழியையும் சொல்லிக் கொடுக்கலாம் ஏழைகள் பிடிக்கக் கூடாது என்பது தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம். கெட் அவுட் ஸ்டாலின்
தெரிஞ்சு போச்சா?, உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?.
அது முக்கியமல்ல. அவர் கூறும் கருத்துதான் முக்கியம். எத்தனை நாள்தான் இந்தி திணிப்பு என்று ஏமாற்றுவார்கள். எனக்கும்தான் இந்தி தெரியாது. ஆனால் என் மனைவிக்கும் மகளுக்கும் இந்தி தெரியும். அவர்கள் தனியார் பள்ளியில் படித்தவர்கள். நான் அரசு பள்ளியில் படித்தததால் அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இல்லாத ஹிந்தி திணிப்பு என்று எத்தனை காலம் மக்களை ஏ மாற்றுவர். நாகரிக வாழ்க்கையின் கரும்புள்ளி. மாற்றான் தோட்ட மல்லிகைக்கு மனம் உண்டு என்று சொன்னவர்கள். பறக்க வேண்டியவர்கள் குழி தோண்டி பாதாளத்தில் பாய்கிறார்கள்.
நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் நிறுத்தி விடுவோம் என்றார்கள். ஆனால் அப்படி கூறியவர்கள் தலையெழுத்து சரியாகவே இல்லையே என்ன செய்வது எழுத்துக்கு எழுத்துப்பதில் கொடுக்கப்பட்டுவிட்டது
முதல்ல உனக்கு இந்தி தெரியுமா?
ஹிந்தி தெரிந்தால்தான் ஹிந்தியை ஆதரிக்கணும் ன்னு யார் சொன்னது ?
ஒரு மொழியைத் தெரிஞ்சுக்கிட்டா ஆதரிக்கிறாங்க அல்லது எதிர்க்கிறாங்க ????
சிங் உங்க தந்தையார் பெயரா ????
சார் தி மு க 60 வருஷமா இப்படித்தானே மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மொழி கொள்கையில் மட்டுமல்லஅனைத்திலும் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் திருந்த வேண்டும்.
வெள்ளைக்காரன் கட்டிக்கொடுத்த புளியோதரைதான் திராவிடம் என்ற பித்தலாட்டம். அதை வைத்து பலர் இன்னும் தங்களையும், தான் சார்ந்தவர்களையும் முன்னேற்றிக்கொண்டு அதற்கு தமிழன் அடிமையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். திராவிடர்களே தமிழகத்துக்கு வந்தேறிகள் - ஆனால் அதை மறைக்க இங்குள்ள பல ஜாதியை சேர்ந்தவர்களை திசை திருப்பி பிராமணர்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்ற ஒரு கேவல கோட்ப்பாடுகளை வைத்து கண்டமேனிக்கு ஆடித்திரிகிறார்கள். மொழியை வைத்து அரசியல் செய்வது புதிதல்ல. கூலிக்கு ஆள் பிடித்து அவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து விடுவார்கள்.