வாசகர்கள் கருத்துகள் ( 57 )
thimukathaan oozhalai aarambithu47 aandugalaaha vistharichadhu. dravidal yenbadhu oozhalai paravaseyvadhu.
என்னைக்கு யூனிஃபார்ம் கை நீட்டவில்லை என்றால் அன்றே எல்லாம் மாறிவிடும்
ஆட்சி வந்தாலும் இந்த காட்சி உண்டு என்ன செய்ய ? லஞ்சத்தை ஒலிபூம் என்று சொல்லி வோட் வாங்கும் கூட்டமே லஞ்சத்தில் ஊறி திளைக்கும் பொது இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் சரியான சனி பிடித்த நாடுமாகி போனது நம்ம நாடு
எல்லா ஆஃபீஸ்லயும் பைசா எக்ஸ்ட்ரா கொடுக்காம
திருந்தாத ஜென்மங்கள்
தாத்தா 30 வருஷங்களில் சம்பாதித்ததை 3 வருஷங்களில் சம்பாதித்த பேரனை எப்படிக் கைது செய்வது?
மக்களை புழுவை விட கேவலமாக treat செய்யும் குன்றிய அரசு ஊழியர்களை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது. அவர்களுக்கு இடப்பட்ட வேலையை செய்ய கையூட்டு. லஞ்சமின்றி ஒரு வேலையும் குன்றிய அரசு அலுவகங்களில் நடக்கவே நடக்காது. மனசாட்சியில்லாத மிருகங்கள். இல்லாதவனிடமிருந்து கூட பிடுங்காமல் விடமாட்டார்கள். இழி பிறவிகள். அப்படி என்ன பேராசை?
ஒன்றும் மாறப்போவதில்லை இவர்களைப்போல அணைத்து துறை அலுவலகங்களிலும் ஆட்கள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் பலமான பாதிப்பு ஏற்படும் வரை திருந்தாதவர்கள்
மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஒப்பந்தக்காரரிடம் லஞ்சமாக பணம் வாங்கி அதுபத்தாது இன்னும் கொடு என பேசும் வீடியோ எல்லா செய்திகளிலும் ஒருவாரம் படமா போட்டுக்காட்டினாங்க, அவரை அவங்க உயர் அதிகாரிகள் மக்கள் பார்வைக்கு தண்டிப்பதுபோல தண்டித்தார்கள், மக்கள் மறைந்தவுடன் அவரும் காசு கொடுக்கவேண்டிய இடத்தில கொடுத்து இப்போ பந்தாவா சென்னையில் மீண்டும் செயற்பொறியாளரா பணிமாறுதல் வழங்கி வேலைசெய்யிறார், நீதி எங்கபோச்சு சார், பயமில்லாம போச்சு சார்,
லஞ்சம் வாங்கினால், மிக கடுமையான தண்டனைகளை, குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு, சொத்துக்களை முடக்குவதில் இருந்து, பணியில் இருந்து உடனே விடுவிப்பு, குற்றமற்றவர் என்பதை அவர் நிரூபிக்கும் வரை விடக்கூடாது, அப்போதுதான், மற்றவர்களுக்கு புத்தி வரும், தண்டனை கடுமையாக இல்லையெனில் குற்றங்கள் பெருகும், முக்கியமாக நீதி துறை இதை கவனத்தில் எடுத்துக்கணும் .
எல்லா துறையிலும் லஞ்சலாவண்யம் தலை விரித்தாடுகிறது.
இது தமிழ்நாட்டுல சகஜமப்பா
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
56 minutes ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
59 minutes ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
4 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
4 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
4 hour(s) ago