வாசகர்கள் கருத்துகள் ( 125 )
நறுக் கென்று சரியான குட்டு தமிழக அரசுக்கு அதுவும் கல்வித்துறையை முன்னாள் துணை வேந்தர் கொடுத்திருப்பது. அதெல்லாம் உரைக்காது.
தமிழர்களுக்கு இந்தி மேல் அவ்வளவு வெறுப்பு இருக்குமானால் , மூன்றாவது மொழியாக உருது மொழியை ஊக்குவிக்கலாம் . அதனால் நம் மாணவர்களுக்கு , அரபிக் எழுத்துக்களும் படிக்க முடியும் , இந்தியில் பேசவும் முடியும். தமிழகத்திலுள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகும். ஆர்வமுள்ள ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குரான் படித்து இஸ்லாமிலுள்ள நல்ல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்
பாலகுருசாமி ஐயா சொல்வது முற்றிலும் உண்மை. தளபதி இனிமேலும் தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பது அரசு பள்ளி ஏழை மாணவர்களுக்கு செய்யும் பெரிய துரோகம் ஆகும்.
பாயிண்ட் 1: பாலகுருசாமி - இந்த NEP support அட்வெர்ட்டிஸ்ட்மென்டுக்கு என்ன கைமாறு பெரப்போகிறார்? பாயிண்ட் 2: பாலகுருசாமி - படித்தது இரு மொழியா அல்லது மும்மொழியா ? இரு மொழி எனில் என்ன இழந்தார்? பாயிண்ட் 3: மும்மொழி அமுல்படுத்திய மாநிலங்களில் என்ன என்ன பயன் பெற்றார்கள் பட்டியல் இடவும். சும்மா போதம் பொதுவா போகுற போக்கில் பேசக்கூடாது..
வேலையை எதிர்பார்த்துதான்.
ஆளுநர் பதவி கிடைக்கும்.
சமீபத்தில் கேந்த்ரா வித்யாலையா பள்ளிகளில் பாடம் கற்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளி வந்தது, இதில் தமிழ் பாட கற்பிக்க எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் சமஸ்கிரதம் கற்பிக்க வாய்ப்பு வழங்க அழைப்பு... ம்ம்ம்ம் இதுக்கு பேர் என்னவாம்.
திரு செந்தில் அவர்களே தமிழ் நாடு அரசாங்க பள்ளிகூடம் பற்றி பேசுங்கள். 49 கேந்த்ரா வித்யாலயா பற்றி ஏன் பேசுகிறீர்கள். மொட்டை தலைக்கும் முழம் காலுக்கும் என்ன சம்பந்தம். இங்கு 55 லக்ஷம் அரசாங்க பள்ளி மாணவர்கள் பழி வாங்க படுகிறார்கள் இந்த அரசாங்கத்தால். CBSE பள்ளி மாணவர்கள் மும்மொழி படிக்கிறார்கள். ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளி உட்பட.
இந்தத் திருட்டு திமுக வின் பொய் முகம் கிழிக்கப்பட்டுள்ளது. தாங்கள் கூறும் பொய்யுரையை நம்பும் ஒரு பாமரக்கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதனால் அரசியலுக்காக எல்லாவிதமான பொய்ப்பிரச்சாரமும் செய்கிறார்கள். இந்த ஆட்சி ஒழிந்தால் தான் தமிழகம் உருப்படும்.
THINK SERIOUSLY. HARDLY 1% CHILDREN GO ABROAD. HOW MANY SUNDAR PICHY TAMILIAN IN THE WORLD. SO JUST FOR A FEW YOU ARE FORGOING TAMIL AND ENCOURAGING FOREIGN ENGLISH LANGUAGE. IN WHICH LANGUAGE CHILDREN CAN UNDERSTAND BEST. LOCAL OR FOREIGN. STALIN BRAINWASHING TAMILS TO SIT ON THE THRONE PERMANENTLY. NEP NOT IMPOSING HINDI. JUST RECOMMENDING TO LEARN THREE LANGUAGES. DECIDE YOURSELF. REMOVE DMK. SAFEGUARD YOUR PRESENT AND FUTURE GENERATIONS.
இந்தி தெரியாததால், படித்தாலும் மண்டையில் சரியாக ஏறாததால், சிறு வயதிலேயே அரசு பள்ளியில் வாய்ப்பு இல்லாமல் இந்தி பயிலாமல் விட்டதால் மத்திய அரசு பணியில் இருக்கும் நான் ஒரு" கைநாட்டு" ஆகத் தான் இருக்கிறேன். என்னை மடக்கி அவர்கள் தம் வழிக்கு கொண்டு வர இந்தி மொழியை ஆயுதமாக எடுத்து என்னிடம் இந்தியிலேயே வேண்டுமென்றே அளவலாவுவார்கள் பேசுவார்கள். என்னால் புரிந்து கொள்ள முடியாமல் தவியாய்த் தவிப்பேன். அவர்கள் கேட்பது ஒன்றாக இருக்கும். நான் பதில் கூறுவது ஒன்றாக இருக்கும். சிரி சிரி என்று நிறைய என் முன்னே சிரிப்பார்கள். நான் பல முறை கேவலப்பட்டுள்ளேன். காரணம் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு.... நான் கேட்கிறேன் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பம் செய்வது தவறா? பணி நியமனம் பெறுவது தவறா? பணியில் சேர்ந்த பிறகு தமிழில் பேசி புரிய வைக்க அனைத்து மாநிலங்களிலும் முடியுமா? இங்கே தமிழ்நாட்டில் படிப்பு முடித்த பிறகு ஆங்கிலம் சரளமாக எழுத, பேச வருகிறதா? ஏன் அவ்வாறு வரவில்லை... எங்கே குறைபாடு.... கண்டுபிடியுங்கள்... நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். மத்திய அரசு பணிக்காக தேர்வு எழுதி நியமனம் பெறும் ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை உறுதியாக பின்பற்றுவதால் ரூபாய் 10 இலட்சம் தமிழக அரசு கொடுத்து இந்தியை சரளமாக கற்க உதவ வேண்டும். ஒரு குடிமகனையும் தமிழக அரசு சந்தோஷத்துடன் பார்த்துக் கொள்ளவே இந்த யோசனை. இந்த பணத்தில், தமிழ் நாட்டிலிருந்து, அதுவும் அரசு பள்ளியிலிருந்து கல்வி பயின்று மத்திய அரசில் பணி நியமனம் பெறும் ஒவ்வொருவரும் தனித்தனியாக இந்தி பண்டிட்டை நியமித்துக் கொண்டு அவர் வழிகாட்டுதல் மூலம் வெகு விரைவாக இந்தி பயின்று மத்திய அரசில் சிறந்து கோலோச்ச முடியும் என்பதில் அய்யமில்லை. கள்ளச்சாராயத்தை குடித்தாவது போதையை ஏற்றி, நன்கு தூங்கி, மறுநாள் ஜாலியாக வேலைக்குச் சென்று, தன் குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்து இறந்து போன கள்ளக்குறிச்சி மக்களுக்கு நம் தமிழக அரசு தன் நலம் கருதாமல் பணத்தை பாரி வள்ளல் போன்று கொடுத்து அந்த அந்த குடும்பங்களை காப்பாற்றி தொடர்ந்து உதவி செய்து கொண்டு அனைத்து தமிழகத்தை யும் உயர்த்திக் கொண்டு வருகிறது. எனவே, நான் தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசுக்கு பணி நியமனம் பெறும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் பத்து இலட்சம் கொடுத்து நம் தமிழக அரசு உதவும் என்று நம்புகிறேன். இதைச் செய்தால் நாம் எதிர்காலத்தில் உலகையே கூட ஆள நேரிடும் எனவும் கூறிக்கொள்கிறேன்
நீங்கள் பல வருடமாக அங்கு பணிபுரிந்து வந்தால் இவ்வளவு காலமாக ஹிந்தி பேசவாவது தெரிந்து இருக்க வேண்டுமே. நீங்கள் எத்தனை ஆண்டுகளாக பணிபுரிகிறீர்கள் என்கிற விவரம் இல்லை. படிக்காதவர்கள் லாரி போன்ற போக்குவரத்து செல்பவர்கள் ஆறு மாத காலத்தில் பல மொழியை அவர்கள் செல்லும் மாநிலத்தில் உள்ள மொழிகளை எல்லாம் அந்தந்த மொழியில் பேசுகிறார்களே. இது உண்மையா என்பதை விசாரியுங்கள்.
இவர் இந்த டோப்பாவை எடுத்து விட்டு இயற்கையை இருந்தால் இவர் சொல்வதை ஏற்கலாம். இவர் கலாமின் சீடர் என்று சொல்வார். கலாம் இப்படி டோப்பாவை வைப்பாரா? சினிமாக்காரர்கள், திமுக அரசியல்வாதிகள் தான் இப்படி டோப்பாவை வைப்பார்கள். இவர் சொல்வது எல்லாம் ஏற்கலாமா?
Thousands of children below poverty line were benefitted from navodaya schools in all states except Tamilnadu since 1986. Tell me what was the native quality education provided by the Dravidian parties to poor children of Tamilnadu. Our tax payers money were spent for other states. DMK is not courage to ask the central government to allocate funds of navodaya schools in respect of our state to our state education inspite of coalition with congress for decades. States like Andhra Bihar are getting special status due to coalition with central government and DMK did nothing for us except of getting ministers portfolios to their first family.
இவர் எந்த கட்சினு சொல்லுங்க.
இவை அனைத்தும் துணைவேந்தர் பாலகுருசாமி அவர்கள் எழுதிய கட்டுக்கதைகளா? அல்லது பிட்டு கதைகளா??