வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உண்மை... இதனால் பயனடைந்த பெண்களுக்குத் தெரியும்
வா..வா..உன்ன மண்ணை கவ்வ வைக்க காத்திருக்கிறோம்..
என்ன மேஸ்திரி கைல செங்கல்ல காணோம் தமிழ்நாட்டுல தேர்தல் எப்போது மறுபடியும் சொல்லுங்க பார்ப்போம்? பஸ் இலவசம் என்று சொல்லி மரியாதைக்குரிய தாய்மார்களை இழிவாக பேசுவது நியாயமா? ஓ மறந்துட்டேன் இது திராவிட மாடல் ஆட்சி பெண் காவலர் இடுப்பை கிள்ளுவதும் காவாலா காவாலா பாட்டு போடுவதும் , தாங்கள் பேசும் போது இளைஞர்கள் சீட்டு ஆடுவதுதான் இயல்பானது
தாய்க்குலத்தை பிச்சை கும்பல் என்று சொல்லும் இவரை பிரச்சாரம் செய்ய போகும் இடமெல்லாம் கழற்றி வெளுத்து துரத்த வேண்டும்
Fraudu udaya
அப்படி கணக்கு காட்டிவிட்டு மஸ்டர் ரோல் ஊழலை போல இதிலும் ஏகத்துக்கு சம்பாதித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை ஆட்சியை விட்டுப்போனதும் இதுபற்றிய விசாரணை கமிஷனை அமைக்க கோருவோம் தொட்டதிலெல்லாம் ஊழலா?
தம்மாதுண்டு அதுவும் எங்க வரி பணத்துல freea கொடுத்துட்டு இப்படி போற இடமெல்லாம் சொல்லிட்டு திரியரது overa இல்ல?!
நீங்க மண்ணை கவ்வுறது நிச்சையம்.. என்ன பொய் சொன்னாலும் எடுபடாது தலைவரே..
மோடி கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் ஒரு நாளைக்கு 10 கோடி நபர் பணப் பட்டுவாடா செய்கிறார்கள்! மாதா மாதம் இருபது கோடி குடும்பங்கள் இலவச அரிசி கோதுமை (தமிழ் நாடு உட்பட) பெறுகின்றனர்! 3: கோடி குடும்பங்கள் இலவச கேஸ் பயனாளிகள், இன்னும் பல! நீங்கள் கொடுக்கும் பெண்கள் ஊக்கத் தொகை (அதுவும் கடந்த ஆறு மாதமாக மட்டுமே தகுதி அடிப்படையில்)மச்சான் உங்களுக்கு பெண்கள் ஓட்டு விழட்டும் பிறகு பார்க்கலாம்!
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்ஹிரண்யாய நமஹ , ஹிரண்யாய நமஹ வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி: முதல்வர் ஸ்டாலின்
10 hour(s) ago | 55