வாசகர்கள் கருத்துகள் ( 1 )
R.RAMACHANDRAN
செப் 08, 2024 07:19
இந்த நாட்டில் செத்தல் தீட்டு பிறந்தால் தீட்டு பெண்கள் மாத விலக்கானால் தீட்டு என ஏமாற்றுகின்றனர்.ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை ஊனே சிறுமையில் உட்கலந்து அங்குளன் என்ற திருமூலர் கூறியுள்ளதை மதித்து நடந்தால் தெய்வம் மகிழ்ச்சியடையும்.மேற்சொன்ன வகையில் ஏமாற்றிக் கொண்டிருந்தால் தெய்வம் மக்களுக்கு ஞானம் இல்லை என நகைக்கும்.