வாசகர்கள் கருத்துகள் ( 9 )
புராதன சின்னங்கள் உள்ள, 135 நகரங்களில், பக்கவாட்டு காலியிடம் இல்லாமல், தொடர் கட்டடங்களாக வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தவறான முடிவு. அனைத்து வீடுகளுக்கும் நல்ல காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டும், அப்போது தான் சுகாதாரம் காக்கப்படும்.
பிரதம. இந்திரன் இலவச வீடு வேண்டும்
பத்து வூட்டுக்கு ஒரு கழிப்பறை வெச்சுக்க அனுமதி குடுக்கலாம். மிச்சமாகும் இடத்தில் இன்னும் அஞ்சாறு வூடுகள் எக்ஸ்ட்ரா வா கட்டலாம்.
பக்கவாட்டில் காலி இடம் மிக முக்கியம். ஒரு மாடி அதிகரிக்கலாம். காலி இடம் இல்லை என்றால் சுவர், குழாய் பராமரிப்பு கடினம்.காற்றோட்டம் இருக்காது. நோய் பரவும். 4 புறமும் காலி இடம் கட்டாயம் வேண்டும். 900 சதுர அடிக்கு கீழ் பாக பிரிவினை / பத்திர பதிவு கூடாது. பிரிவினை ஆகாத சொத்தை ஒருவர் வாங்கி கொள்ள வேண்டும். அல்லது இருவரும் சேர்ந்து விற்று பணமாக்கி, பிரித்து கொள்ள வேண்டும்.
அருமை சார்
உருப்படாத யோசனை.. வாழ தகுதி அற்ற இடங்களாக அவற்றை மற்ற முதல் முயற்சி.. அந்த மொத்த ஏரியாவும் உபயோகமில்லாத பகுதியாக மாறும்.. ரியல் எஸ்டேட் அரசாங்கம்.. துப்பில்லாத மாடல்..
ஆபத்தை / சண்டை சச்சரவுகள் / பிரைவசி மற்றும் பல பிரச்சனைன்னு பிற் காலத்தில் உண்டாக்கும். அரசுக்கு எச்சரிக்கை உஷார் & கவனம்.
பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் அடிக்கடி சண்டை போட சிறப்பான வசதி செய்து இருக்கிறார்கள்...
க்ராஸ் வென்டிலேஷன் இருக்காது ..சென்னையில் தனி வீடுகள் இன்று அடுக்குமாடி குடியிருப்புகளாகி வருகின்றன ..கழிவு நீர் சாக்கடைகள் பழைய கால முறையிலேயே இருக்கின்றன குடிநீரும் பழைய முறைப்படி இருக்கிறது ..வியாதிகள் தான் அதிகமாகும்