உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 நகரங்களில் வெயில் சதம்

3 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக வேலுாரில், 103 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது. திருத்தணி, ஈரோடு நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்