வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கோர்ட் நேர்மையாக செயல்பட வேண்டும் கோயில் பணம் வியாபாரம் செய்யப்படுகிறது சமூக நன்மைக்கு ஹிந்து சமய வளர்ச்சிக்கு பதிலாக திரட்டுத்தரவிட கூட்டங்களால்
ஆமாம். வெறும் நிலங்களை ஆக்கிரமித்து போரடித்துவிட்டது. மண்டபத்தோடு நிலம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ஆக்கிரமிக்க. அதிலேயும் கொள்ளிவைக்க ஒருவர் கேஸ் போட்டுவிட்டாரே இந்த தமிழ்நாட்டில் எல்லோருக்கும் வயித்தெரிச்சல் எவ்வளவுதான் பணம் பாட்டில் பிரியாணி கொடுத்தாலும் இந்த தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட ரசனையற்றவர்கள் நம்ம சொத்திலும் பங்கு கேட்பார்கள்போலிருக்கிறதே
22 கோடியில் 10 கோடியாவது கொள்ளை அடிக்க வேண்டுமே - அதற்காகத்தான் - 1000 கோவிலில் கும்பாபிஷேகம் - ஒரு கோவிலுக்கு ஒரு கோடியாவது கொள்ளை - அறமற்ற துறையை மத்திய அரசு மூட வேண்டும் .
HARCE officers must be transferred to remote areas for violating norms
இந்து அறநிலையச்சட்டப்படி இந்து அறநிலையத்துறைக்கு கோவில்களை நிர்வகிக்கும் உரிமை கிடையாது.
அதெல்லாம் சொன்னா யாரு கேக்கரா..??