வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நாங்க கொடி கம்பம் நடும் இடத்தில நீங்க ஏன் சாலை போட்டீங்க .
ஆளுங்கட்சிக்கு நல்லா உரைக்குற மாதிரி சொல்லுங்க
ஹைகோர்ட் கால நிர்ணயம் வைத்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அதற்கான அமைச்சரகத்தையும் அமைச்சரையும் கேள்வி கேட்கவேண்டும். கொடிக்கம்பங்கள் மட்டுமல்ல, மூலைக்கு மூலை நடுரோட்டில் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் உண்டாக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளையும் அகற்ற உத்திரவு போடவேண்டும். தேவையென்றால் ஒரு சிலை மியூசியம் அமைத்து அங்கு வைத்து தலைவர்களைப்பற்றிய உண்மையான தகவல்களையும் வைக்கலாம். ஒரு கால கட்டத்திற்குப்பின் அந்த தலைவர்களை பற்றி அறிய எவருக்கும் ஆவல் இருக்காது, அவர்கள் மீது ஆத்திரம் கூட வரலாம்
திருட்டு திராவிட களவானிங்க அவன்களோட தலிவர் வருவதாக இருந்தால் நன்றாக இருக்கிற சாலையிலேயும் குழி தோண்டி கொடி நட்டு சாலைகளை நாசமாக்குகிறானுங்க இந்த மானங்கெட்ட திராவிட களவானிங்க
அரசே தன்னை தண்டித்துக் கொள்ளுமா? நடக்காது. நீதிமன்றம் சொன்னாலும் ஒருவரும் கேட்கமாட்டார். நீதிக்கு அல்வாதான்.
நீதிமன்றம் உத்தரவு தெளிவாக உறுதியாக உள்ளது. கட்சி கொடிகள் , அரசியல் தலைவர் சிலைகள் இடம் கிரயம் செய்து வைத்து கொள்ளலாம். கட்சி அலுவலகத்தில் , கட்சி அனுதாபிகள் வீட்டில், கட்சியினர், கிளப் , ஓட்டல், மது தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து கொள்ளலாம். கட்சியினர் கப்பல், விமானம், பஸ்சில் வைக்கலாம். கட்சி வேட்டி, சட்டை அணிந்து கொள்ளலாம் இத்தனை வசதி இருக்கும் போது பொதுமக்கள் இடத்தை ஏன் ஆக்கிரமிக்க வேண்டும்.? சாலைகளில் உள்ள கொடி, சிலைகள் அகற்றாவிட்டால் அடுத்த நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும். சுவரொட்டி, பிளேஸ் போர்டு .. எதுவாக இருந்தாலும் பொது இடங்களில் இருக்க கூடாது. ஊரை அசுத்தமாக்கி விடும்.
The issue is who will implement ? The culprit is government who themselves indulges the same activity .
ஏற்கனவே உள்ள குப்பைகளும் அது தான் சிலைகளும் அகற்றப் பட வேண்டும்.
இருக்குற கருமத்தை எல்லாம் எப்ப எடுப்பீங்க ஆபிசர்
நடக்காது
மக்களே அகற்றி பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுங்க நீதிமான்களே.