வாசகர்கள் கருத்துகள் ( 49 )
இதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் மட்டுமே
நீதித்துறையும் இப்படி நடந்துகொள்வது வேடிக்கையாக உள்ளது .. கருத்து சுதந்திரம் கருத்துரிமை மத உரிமை இதெல்லாம் திமுகவுக்கு அவர்களை ஆதரிக்கும் சிலுவைக்கும் பச்சைக்கும் மட்டுமே உள்ளது என்று அவர்களும் நினைக்கும் நிலையில் உள்ளது தமிழகம்
நீதிபதி மலையில் மாமிசம் சாப்பிட்டவங்களை கண்டிக்கவேண்டாமா .ஒர்க்கண்ணில் வெண்ணை ஒருக்கண்ணில் சுண்ணாம்பு .நீதி அருமையாக நிலைநாட்டப்படுகிறது போலும்
சிறுபான்மையினர் கொலை குற்றம் கூட செய்யலாம் ஆனால் பெரும்பான்மை ஹிந்துக்கள் அவர்களின் உரிமைக்காக போராடக்கூட உரிமை இல்லை. அப்போ என்னடா செக்குலரிஸம்? இதுக்கு ஒரு கோர்ட். அதற்கு ஒரு நீதிபதி. லெபனானில் பெரும்பான்மையினத்தவர் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டனர். இன்று அந்த நாடு போர்களால் சின்னாபின்னமாகிவிட்டது. ஒரு சிலரை தவிர பெரும்பான்மை மக்கள் மூர்க்க மத வெறியர்கள்களாகவே இருக்கின்றனர்... இதனால்தான் நாடு நாடாக இருக்க முடிவதில்லை...
கணம் நீதிபதி அவர்களே... அதே திருப்பரங்குன்றம் மலையில் , ஆட்டு பிரியாணி சாப்பிட்டும், இந்துகளுக்கு விரோதமாக, செயல்பட்டு மனம் புண்படச்செய்த அந்த எம். எல். ஏ. வை நீங்கள் கண்டிக்க வில்லையே ? அது ஏன் ?
கோயில் சொத்தை திருடி தின்கிற அரசாங்க அயோக்கியர்கள்
இந்த கட்டுப்பாடு உத்தரவு வெங்காயம் எல்லாம் ஹிந்துக்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே...
ஒரு எதிர்ப்புப் போராட்டம் எப்படி மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் ????
முகலாய மன்னர் பாபருக்கு முதலில் கல்லறை ஆக்ராவில் அமைந்தது. பிறகு அவர் பிறந்த ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் அவரே அமைத்த தோட்டத்திற்கு இடம்பெயரப்பட்டது. அதேபோல திருப்பரங்குன்றின் மீதான கல்லறைகளை இடம்பெயருங்கள்
ஆகம முறைப்படி இடத்தினை தேர்வு செய்து, சுத்தி பரிஹாரங்கள் செய்து கோயில் கட்டினால் அதே மலையில் வந்து கல்லறை கட்டுவது என்ன வகை நியாயம் ? முடி, நகம், எலும்பு, ரத்தம், மாமிசம் கோயிலிடத்தில் வரக் கூடாது. திருப்பரங்குன்றம் மலையே தேவஸ்தானத்திற்கு சொந்தம் தான். எனவே கல்லறைகளை இடம்பெயர்த்தலே நிரந்தரமான நன்மை தரும்