வாசகர்கள் கருத்துகள் ( 5 )
போலீஸ் துறை மாநில பட்டியலில் இருந்து மத்திய உள்துறைக்கு மாற்றம் செய்யப்படவேண்டும் ...சரிபாதி போலீசார் 50 சதம் அந்தந்த மாநிலத்தில் இருந்தும், மீதம் மற்ற மாநிலங்களிலிருந்து பரவலாகவும் நியமனம் செய்யப்பட்டால், பல பிரச்சினைகளுக்கு தீர்வு வரும் ..அரசியல் அழுத்த்தம் இருக்க வாய்ப்பு இல்லை . ஓரளவு நேர்மையும் இருக்கும் ..மாநில அரசியல்வாதிகளின் அட்டகாசம் கட்டுக்குள் இருக்கும்
அவர்களுக்கு பல்வலி தாங்க முடியவில்லையாம். தகுந்த போலீஸாரைக் கொண்டு பல் வைத்தியம் செய்து காப்பாற்ற உயரதிகாரிகள் முயற்சி செய்திருக்கலாம்.
முதலில் அரசியல் அழுத்தத்திலிருந்து காவல்துறை வெளிவரவேண்டும்
ஞாயமான முறையில் விசாரணை நடத்தாமல் வெறும் ரிப்போர்ட் என்றால் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. பெயர் தெரியாத அளவில் பெண்போலீசை வைத்து சவுக்கரை நக்கல் செய்வது போல அழைத்து வந்து காமடி செய்ததெல்லாம் பொது மக்களுக்கு மறந்திருக்காது.
திருமணமான ஏழு வருடங்களுக்குள் பெண் தற்கொலை செய்து கொண்டால், விசாரணை செய்யவேண்டும் என்பது விதி. இதில் பெண் போலீஸும் அடங்கும். ஆனால் இவர்களுக்கு மட்டும் தீவிர விசாரணை வேண்டும். அப்போ மற்ற பெண்கள் பற்றிய விசாரணை பேருக்குத்தானா
மேலும் செய்திகள்
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
1 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
1 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
1 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
1 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
1 hour(s) ago
கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்
1 hour(s) ago