வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ராமதாஸ் அவர்களே முதலில் நீங்கள் சாதிவெறிப் போராட்டங்களை இனிமேல் நடத்த வேண்டாம். அதைப் பற்றிய சிந்தனையும் வேண்டாம். சாதி மக்களை பிரித்து விடும். காலவோட்டத்தில் தமிழினத்தை அழித்துவிடும். நல்ல தமிழராக வாழ்ந்துக் காட்டுங்கள். நல்ல கல்வியின் மூலம் மூடநம்பிக்கைகளை குறைத்து விடலாம். பள்ளியில் ஆன்மீகம் போதிக்கப்படுவதில் எந்த தவறு களுமில்லை. அதைச் சொல்லுபவர்களின் அணுகுமுறையில் உள்ளது. திருக்குறள் ஆன்மிகம் நூலென்பதை மறந்து விடவேண்டாம். அதையும் பள்ளியில் போதிக்கக் கூடாதென்றுச் சொல்ல முடியுமா?திருமுறை நூல்களென்றால் அது இறைவழிப்பாட்டு நூல்கள். அதை யெல்லாம் பள்ளியில் பேசக் கூடாதென்று சொல்லுகிண்றீர்களா? எங்கே தைரிய. மிருந்தால் மக்களிடம் உரக்க வெளிப் படையாக சொல்லமுடியுமா? பள்ளியில் மதப் போதனைகள் கூடாது. ஆனால் ஆன்மிகம் பற்றி பேசுவதை தடுக்க எவனுக்கும் உரிமையில்ல்லை. இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றார்கள். அதில் அரசியல் ஆதாயம் தேடு கின்றார்கள். இதையெல்லாம் அவர்கள் உடனே நிறுத்திக் கொள்ளவேண்டும்.
மரம் வெட்டி ராமடோஸ்க்கு பள்ளிகளில் குத்தாட்டம், கிருத்துவ மத போதனைகள் செய்தல் பரவாயில்லை. இப்போது மட்டும் பேச வந்துவிட்டார். ஹிந்துக்களே, விழித்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அடுத்த தலைமுறை உங்களை கேவலமாக திட்டும்.
அரசியலில் இருப்பை காட்டி கொள்ள என்ன முயற்சி எடுத்தாலும் அது எடுபடாது
ராமதாஸ் அவர்களே - லயோலா கலோரி ஆசிரியர் கல்வி பாடத்தில் கிறிஸ்துவர்கள் பாடத்தை புகுத்தியுள்ளேன் என்று பெருமையாக பேசியபோது தூங்கி கொண்டு இருந்தீர்களா? தஞ்சை மனைவி தற்கொலை ?? செய்து கொண்டதாக சொன்னபோது எங்கே சென்றீர்கள்
அவர் பேசியது இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது, அவர் யார் என்று கூட பல ஹிந்துக்களுக்கு தெரியாது, அவர் பேசிய உண்மைகளை தூங்கிக்கொண்டு இருக்கும் ஹிந்துக்களுக்கு தெரியப்படுத்தியர்க்கு இந்த அந்நியர்கள் திருட்டு திராவிட கும்பலுக்கு நன்றிகள்.
வேறு ஏதோ ஊழல் கொள்ளை விஷயத்தை மறைக்க மடை மாற்றும் வேலை நடக்க ஆரம்பித்து விட்டது. திருட்டு திராவிட வழக்கம் அதுதானே.
சின்ன அய்யா திரூச்செந்தூர் துலாபாரம் கொடுத்திருக்கார்
மடையங்களுக்கு மூட நம்பிக்கை எது என்று தெரியவில்லை உளறுகிறான்
. ஒருத்தன் வந்து போன பிறவில பாவம் பண்ணவங்க... இந்த பிறவியில அழகா இருக்க மாட்டாங்க... ஊனமுற்றவர்களாக இருப்பாங்க.... ஒருத்தன் வநது சொன்னா அதை பாராட்டனுமா... அது யாரா இருந்தா என்ன?
ஏண்டா மரம் வெட்டி.... நீயே உனக்கு பேசுவது கேவலமென்று தெரியவில்லையா? எது மூடநம்பிக்கை? உன் பொண்டாட்டி நெற்றியிலிருக்கும் பொட்டு கூட மூடநம்பிக்கை தான் என்று சொல்லுவியா? பாவம் செய்யவேண்டாம் என்று தானே அந்த பேச்சாளர் சொன்னார்... உடனே உன்னை போன்ற அய்யோக்கிய அரசியல் வியாதிகளுக்கு என்னடா ஹிந்து மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கை மட்டும் கண்ணை உறுத்துதா?