வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவர் பணியாற்றிய இடங்களில் இவரால் பாதிக்கப்பட்டோர் அப்பாவி மக்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை
சாதாரண ஆப்சென்ட் க்கு என்னை பணியில் இருந்து நீக்கி விட்டனர்.. முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.. உங்கள் துறையில் முதல்வர் மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை...கொலை பண்ணுனவன் கஞ்சா கேஸ்ல மாட்டுனவன் கற்பழிப்பு கேஸ்ல மாட்டுனவன்லாம் மீண்டும் பணிக்கு சேர்ந்துட்டான்..எனக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை..வழக்கு தொடுக்க என்னிடம் பணமும் இல்லை..காவல் பயிற்சி பள்ளியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றேன்.. தற்போது வாட்ச்மேன் வேலைக்கு சென்று கொண்டுள்ளேன்
இவர் தீமூகா வில் இணைய சகல தகுதிகளும் உள்ளன.
13 முறை மாட்டி இருக்காராம் ...ரிட்டையர் ஆகும்போது டிஸ்மிஸ் என்ன நாடகம் இது ..மக்களை முட்டாள்னு பச்சை குத்திட்டிங்க ...இவர்கள் கொள்ளை அடிக்கும் தொழில் செய்வதற்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்
டிஸ்மிஸ் என்றால் எந்தப் பலனும் கிடையாது.. ஓய்வூதியம் கிடைக்காது...
மீன்தான் மாட்டியிருக்கு. திமிங்கலமெலாம் எப்ப புடிக்க போறீங்க ஆஃபீஸ்ர்ஸ்? கிண்று வெட்ட போய் பூதம் கிளம்பின கதை ஆய்டும்.
உட்டுருவோமா? நாளைக்கே முன்சீஃப் கோர்ட்டில்ருந்து தடை வாங்க உச்சநீதிமன்றம் வரை போய் ஜெயிச்சு பதவி உயர்வு பெற்று டி.ஐ.ஜி லெவலுக்கு போறேனா இல்லையா பார். திருட்டு திராவிடனா கொக்கா?
எல்லா அரசு அதிகாரிக்கு தவறு செய்தால் இந்த தண்டனை கொடுக்க வேண்டும்
அம்மாடி, ஒரு கருப்பு ஆடு கசாப்பு செய்யப்பட்டது. சந்தோஷம். மிச்சம் உள்ள ஆயிரக்கணக்கான கருப்பு ஆடுகளயும் கசாப்பு செய்வது எப்போது? வாழ்க வருண் குமார்.
நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு மிக்க நன்றி.
மிக காலதாமதமான முடிவு
மேலும் செய்திகள்
புதிய இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு
02-Mar-2025