வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எந்த ஹோட்டல் கடைக்காரன் பில் கொடுத்து மக்களிடம் வசூலித்த ஜிஎஸ்டி வரியை ஒழுங்காக அரசுக்கு செலுத்தியுள்ளார்கள். நாள் முழுவதும் வசூலான ஜிஎஸ்டி பில்களை பின்புறம் உள்ள உங்கள் கம்ப்யூட்டரில் பாதிக்கு பாதியாக வெட்டி பாதி ஜிஎஸ்டி வரியை அரசுக்கு செலுத்துகிறார்கள். மீதி பாதி பில்களில் வசூலான ஜிஎஸ்டி தொகையை ஆட்டையை போட்டு மக்களையும் அரசாங்கத்தையும் ஏய்த்து தானே பிழைப்பு நடத்துகிறார்கள். இது சரியா.
உங்க ஆட்சி சமயத்துல மேல் தளத்தில் ரெய்டு, கீழ் தளத்தில் பேச்சுவார்த்தை நடந்ததே. அது என்ன சினிமா படம் சார் ?
வாய மூடு
அடேய் நாட்டிற்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை ....ஏண்டா இப்படி வேண்டாத கலகம் பாண்ணுறீங்க
பத்து ஆட்சி மாறிய பச்சோந்தி திருடன் /குற்றவாளி தத்துவ ஞானி போல் பேசுகிறான். இது 125 வருட காங்கிரஸின் கேவலம் .மத்திய அமைச்சரிடம் கிண்டலும் கேலியாக பேசிய கொள்ளைக்கார ஓட்டல் திருடன் தண்டிக்கப்பட வேண்டியவன்
நல்லவேளை அந்த ஆள் மத்திய அமைச்சரிடம் விவாதம் செய்துள்ளார், இதேபோல் விடியல் அமைச்சர்களிடமோ, காங்கிரஸ் ஆட்சியிலோ கேட்டிருந்தால், அவர் கதி?
சாத்தான் வேதம் ஓதுகிறது,
கலக்கிடீங்க லண்டன் தொழிலதிபர்
செல்வப் பெருந்தகையின் பாதுகாப்பு போலீஸார்களை அடியோடு நீக்கிய திருட்டு திமுக செய்தது தான் அநாகரிகத்தின் உச்சம்.
டூல் கிட் வைத்து புத்தியில்லாமல் வேலை செய்தால் உண்மைகள் வெளிவந்து பல்லிளிக்கும் என்பது கூட இதுகளுக்கு தெரியாதது துரதிஷ்டம். கொள்ளையோ கொள்ளை என்பது போல ஒரு காப்பியைக்கூட சர்வதேச விலையில் விற்கும் ஒரு பணக்காரர் நடத்தும் விடுதி ஜிஎஸ்டி யில் தில்லாலங்கடி வேலை செய்வதை வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டார்கள்.