வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவருக்கு வருகின்ற கட்டப்பஞ்சாயத்து வருமானத்துக்கு இந்த 4 கோடி ஹவாலா பணம் எல்லாம் ஒருநாள் மூக்குப்பொடி போடுற காசு.
The central government of modi is spineless and useless and has become a liability. India needs a bold, brave and courageous head not a cowardly one.
"இது மற்ற கட்சிகளை பழி வாங்கும் செயல். பாஜக எல்லா காட்டுலயும் சிங்கம். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது. "
ரூபாய் 4 கோடியை தேர்தல் தமிழக பறக்கும் படை பிடித்தாலும், மாநில போலீஸார் நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது. மத்திய விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்து ஒப்படைக்க வேண்டும். SBI, RBI யிடம் ஒப்படைக்கவேண்டும். மேலும் இந்திய ரயில்வே போலீசார் இருப்பதால், தமிழக போலீஸார் ரயில்வே போலீஸார் அனுமதி பெறவேண்டும். அரசியல் விளையாட்டில் சட்டம், நிர்வாக விதியை மீறினால் தண்டிக்க யாராவது முன் வரவேண்டும். இஷ்டம் போல் மாநில நிர்வாகம் செயல்பட நீதிமன்றம் முக்கியகாரணம். பல நீதிமன்றங்கள் அதிகாரம் , சட்ட நிர்வாக எல்லைதாண்டி சர்வசாதாரணமாக வழக்கறிஞர் கோரிக்கை ஏற்று செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசு இதன் தாக்கத்தை புரிய விரும்பவில்லை.
வோட்டுக்கு நீங்கள் பணம் கொடுக்கும்போது ஆட்சிக்கு வந்தா புத்தன் மாதிரி சுரண்டாமல் இருந்து விடுவீர்களா.