வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அமைச்சர் பதவிக்குதான் கொடுப்பினை இல்லை மீனவர் நலனுக்காக மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேசலாமே.
ஒருவரால் எது முடியுமோ அதைதான் செய்ய முடியும்
தமிழக மீஎனவர்கள் கைது.. முதலில் அரசியல் கட்சி தலைவர்கள் தெளிவான தகவல்களை தெரிந்துகொள்ளுதல் வேண்டும் . தங்கச்சிமடம் மண்டபம், பாம்பன் பகுதி மற்றும் புதுக்கோட்டை ஜெகதாபாட்னம், மல்லிபட்ணம் போன்ற பகுதியில் வசிக்கும் மீன்பிடி தொழிலாளிகள் பரம்பரை குடிமக்கள் கிடையாது. அன்றைய ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நன்கு தெரியும் நமது இந்திய எல்லை எதுவரை என்று. இலங்கையில் யாழ் பகுதி தலைமன்னார் பகுதியில் மீன் பிடிப்பவர்களுக்கு தமிழ் இனம்தான். தற்போது மேல்சொன்ன ஏரியாவில் இருப்பவர்கள் அண்டை மாவட்டம் த்துக்குடி, கன்னியாகுமாரி மற்றும் கேரளாவில் இருந்து வந்தவர்கள். இவர்கள் கடனுக்காக மீன் பிடிப்பவர்கள். எனவே இந்திய எல்லை தாண்டி இலங்கை பகுதியில் வலையை வீசிவிட்டு நாடி இரவில் திருட்டுத்தனமாக இலங்கை பகுதி மீன்களை அபகரிக்கிறார்கள் . நன்கு கவனியுங்கள். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் அனைத்தும் கேரளாவிற்கு கொண்டுசெல்லப்படுகிறது. நானும் ராம்நாட்க்காரன்தான். எனது ஒரே கேள்வி. எங்களது மாவட்டம் பகுதியில் மீன் பிடுத்து ஏன் கேரளா கொண்டுவிற்கவேண்டும் . இதனால் மீன் விலை அதிகமாகிறது நல்ல மீன்கள் கிடைப்பதில்லை. இது மிக தவறு. வெளி மாவட்டத்தினர் வெளியேறவேண்டும் . எங்கள் பகுதி மீன்கள் எங்களுக்கே . பாரத பிரதமர் மோடி அவர்கள் காலத்தில் ஒரு தமிழ் பேசும் மீனவர் கூட சுட படவில்லை. எனவே அரசியல்வாதிகளே. உங்கள் அரசியலை கடலில் இறக்காதீர்கள். மீனவர்கள் முதல் போ டாமல் அறுவடை செய்கிறார்கள்.