வாசகர்கள் கருத்துகள் ( 18 )
என்ன நடக்குது இங்கே, எத எடுத்தாலும் பிஜேபி என்னமோ ரொம்ப புனிதமான கட்சி மாறி பேசுரிங்க. 3லட்சம் கோடி அடிச்சுட்டு உத்தமன் மாதிரி பேசுராங்க
எந்த நோக்கனும் அப்படி பார்க்கவில்லை, ஆடு பலியானதுக்கு நீங்களே ஒரு மொக்கை காரணம் கண்டுபிடிக்கிறீர்கள்
மக்கள் கையூட்டு பெற்று வாக்களிப்பதால் மட்டுமே சில கட்சிகள் வெல்ல முடிகிறது. சுமார் 70 சதவீத வாக்காளர்கள் கையூட்டு பெறுகின்றனர். மீதி உள்ள 30 சதவீத வாக்காளர்கள் பிஜேபி மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர். எனவே இவர்கள் எப்போதும் வெல்லபோவதில்லை. தமிழ்நாட்டில் பிஜேபிக்கு வாய்ப்பில்லை என்பதற்கு இதுவே காரணம். நாம் தமிழர் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தாண்டி வளர முடியாது.
கோவை காரர்கள் குசும்பன்கள்
பி ஜெ பி யின் சறுக்கல் என்றும் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சியில் சேரும் தலைவர்களுக்கு தேர்தலில் நிற்க அவசரம் கொடுத்து அந்த தொகுதியில் பல காலம் உழைத்த தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாவது தான். தமிழிசை சௌந்திரராஜன் போன்றோரை பலமுறை மக்கள் நிராகரித்து விட்டனர். கிடைத்த ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து அண்ணாமலை உருவாக்கிய கட்சியின் பலத்தை உபயோகப்படுத்தி தேர்தலில் வெல்லலாம் என்று கனவு கண்டு வந்தாலும் அவரை போட்டியிட்டிருக்கக் கூடாது. மக்கள் சரியான பாடம் புகட்டி விட்டனர். நல்ல தலைவராக இருந்தாலும் நாகாக்க வேண்டிய கட்டாயத்தை அண்ணாமலை தற்போது உணர்ந்திருப்பார் அண்ணா, ஜெயலலிதா போன்ற கட்சிகளை பற்றி பேசுவதும் , தினகரன் பண்ணீர்போன்ற உழல்வாதிகளி ன் ஆதரவு தேடியதும் பெருந்தவறு . எடப்பாடி மாநிலத்தேர்தலில் கணிசமான இடங்களை வென்றது அ ம மு க வை சேர்த்துக்கொள்ளாதது தான்
கொங்கு நாட்டுக் காரனுக்கே கொங்கு மண்ணில் தோல்வி என்றால் என்ன அர்த்தம்? நமது மக்களுக்கு இந்த கொங்கு மக்கள், கொங்கு நாடு போன்ற பிரிவினைவாத அரசியல் பிடிக்கவில்லை என்று தானே அர்த்தம்!
யார் சொன்ன பிஜேபி ஊழல் இல்லாத கட்சினு, 3லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கும் தெரியுமா. பாவம் சில மக்கள் இன்னும் மாக்காள இருக்காங்க
உண்மை தான். ஊழல் ஒழிப்பு முதல் பணி என்று கூறி ஊழல் வழக்கில் சிக்கியவர்களை கட்சியில் சேர்த்து இருப்பர். இது எந்த கட்சியும் தவிர்க்க முடியாது. ஆனால் ஆளும் கட்சி மீது பொதுவாக அதிகாரிகள் வழக்கு நடத்த முற்படுவதில்லை. இது மத்திய, மாநில அரசுக்கு பொருந்தும். பிஜேபி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலம் மற்றும் தமிழகத்தில் திமுக, மேற்கு வங்க திரிமுல்லா, ஆம் ஆத்மி யை கூறலாம். ஊழலை குறைக்க தான் முடியும். ஒழிக்க முடியாது. அவ்வளவு நுட்பமான விதி வகுக்க அலுவலர்கள் இல்லை?
நடுநாயகமாக நிற்க வேண்டிய மக்கள் ஓட்டு போடும் நாள் முழுமையாக ஒவ்வொரு ஊர்களுக்கும் ஊர் சுத்த சென்று விட்டனர் அவர்களுக்கு ஓட்டு முக்கியமல்ல அவர்களுக்கு சுற்றுலா தான் முக்கியம் நாடு முக்கியமல்ல அவர்களுக்கு அவர்கள் வேலை தான் முக்கியம் அதனால் வந்த வினை
அண்ணாமலைக்கு எங்கயுமே இடமில்லை
இந்தளவுக்கு தனிமனித வெறுப்பை அரசியலில் காண்பிக்கும் நீங்கள் எந்தக்கட்சிக்கு ஆதரவளித்தாலும் அவர்களுக்கு மதிப்பு குறைவுதான். படித்தவர்கள் தற்சமயம் சமூக வலைதளங்களில் கருத்து சொல்வது மரியாதை குறைவு என நினைக்கும்படி ஆகிவிட்டது. பல வருடங்களுக்கு முன் "தினமணி இன்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் "தி ஹிந்து"" நாளிதழ்களில் ஆசிரியருக்கு எழுதப்படும் கடிதங்கள் சிந்திக்க வைப்பதாகவும் விஷயஞானம் உள்ளதாகவும் இருக்கும். இப்பொழுது உள்ளங்கையில் உலகம் இருந்தும் தமிழக ஊடகங்களில் கண்ணியம் குறைந்து விட்டது மனதுக்கு வருத்தமளிக்கிறது.
சிங்கம் அண்ணாமலை அவர்கள், பாஜக கட்சியில் சேர்ந்த சில வருடங்களிலேயே, இப்போது கோவை பாராளுமன்ற தேர்தலில், தி மு க , அ தி மு க கூட்டணி இல்லாமல், ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ஓட்டுகள் வாங்கியுள்ளார். இது ஒரு மாபெரும் சாதனை.
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
3 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
3 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
3 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
3 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
3 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
3 hour(s) ago