வாசகர்கள் கருத்துகள் ( 18 )
If rly minister is not improving, installing surveillance including cameras along railway tracks, we won't be finding out the culprit, who are responsible for sabotage. We need both long
மெயின் லைனில் செல்ல க்ரீன் சிக்கினால் உள்ளது , ஆனால் ரயில் லூப் லைனில் செல்கிறது ,, அதே நேரம் லூப் லைனில் சரக்கு ரயில் நிற்கிறது , - - சந்தேகமே தேவை இல்லை - இது மூன்றாவது நபரின் வேலைதான் - - - மெயின் லைனில் க்ரீன் சிக்னல் விழுந்தால் ரயில் நேராகதான் சென்றாக வேண்டும் , பஸ் கார் போல , ரயில் ட்ரைவர் , ட்ராக் மாற்றி ஓட்ட முடியாது , ஸ்டியரிங் எல்லாம் கிடையாது , தண்டவாளம் லைன் மாற்றி விடுவதெல்லாம் , சிக்னல் போடுபவர்கள் வேலை , தண்டவாளம் லைன் மாற்றி விட்டால் , ரயில் ஆட்டோமேட்டிக்காக அந்த லைனுக்கு திரும்பி விடும் , ட்ரைவரால் எதுவும் செய்ய முடியாது . . . இப்பேற்பட்ட சதி வேலை செய்ய , இப்போ , தனியாக கேங் இயங்குகிறது
மத்திய அரசின் தவறாக இருந்தால் மார்க்கம் மீது பழி போட வேண்டியது, மாநில அரசின் தவறாக இருந்தால் திமுக திராவிடம் என்று பழி போட வேண்டியது, அறிவே இல்லையா இந்த முரட்டு குருட்டு சங்கிகளுக்கு?
சொந்த பெயரில் வர தைரியமில்லாமல் இந்து பெயரில் வரும் அமிதியானவரே பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் காஷ்மீர் பயங்கரவாதி சொன்னதுபோல நடக்கிறது
முட்டாளே சமீபத்தில் குனிகல் என்ற ஊரில் மின்சார மயமாக்கல் நடந்து கொண்டிருந்த பொது அந்த ஒயர்களை கத்தரித்து ரயில்வே லைனில் கட்டி வைத்திருந்தனர் , அந்த ட்ரெயினில் நானும் , நண்பரும் பயணித்து கொண்டிருந்தோம் அதனை யூடுப் வீடியோவில் பலரும் பதிவேற்றியுள்ளோம் , உன்னோட கண்களுக்கு மர்ம நபர்கள் காணவே மாட்டார்களே , ட்ரெயின் ஜிஹாத் நடத்திக்கொண்டுள்ளார்கள் என்பதே எனது வாதம்
செய்தியில் அப்படி இல்லாத போது வேணு மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏன் மார்க்கத்தின் மீது சந்தேகப்படும்படி கருத்து போடவேண்டும் ????
பாகிஸ்தானிய மர்ம நபர்களின் கைவரிசையாக இருக்கும். நாட்டின் வளர்ச்சியை காண பொறுக்காத கூட்டங்களின் சாதியாக இருக்கலாம்.
Investigate thoroughly...check for sabotage..
தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடியதன் பலன்.
நிஜ தவறை மாற்றி வேற்றுலக வாசிகளான ஏலியன்ஸ் செய்த தவறு என மாற்ற ரயில்வே அதிகாரிகள் கடுமையாக உழைக்க வேண்டுமே ............
தேசவிரோதி மூர்க்க காட்டேரிகளின் வேலையாக இருக்க கூடும்
நாசா வேலை கா அனமாக இருக்கவும் வாய்ப்பு இல்லை என்று ஒதுக்கி விட முடியாது... அதிமுக ஆட்சியில் சமூக போராளி ஆர்வலர்கள் என்று திமுகவின் கைக்கூலிகள் நாளொரு போராட்டம் தினம் ஒரு மறியல் என்று செய்தாலும் திமுகவின் தொப்புள் கொடி உறவுகள் கடத்தல் ஹவாலா பயங்கரவாத குண்டு வெடிப்பு செயல்களை செய்யாமல் அடக்கியே வாசித்தனேர்... ஆனால் திமுகா ஆட்சியில் அந்த திமுகவின் கைக்கூலிகள் ஆன சமூக போராளிகள் சமூக ஆர்வலர்கள் அடங்கி எஜமான விஸ்வாசத்தில் வாலாட்ட போய் விட்டார்கள்,..ஆனால் தொப்புள் கொடி உறவுகள் கடத்தல் ஹவாலா கோவையில் சிலிண்டர் வெடிப்பு பகங்கர வாத செய்யல்களை அச்சம் இன்று சர்வ சாதரணமாக செய்கின்றார்கள் என்றால் அது தமிழன் கேவலம் ருவா 2000 ஒரு ஓசி குவார்ட்டர், கோழி பிரியாணிக்கு அடிமையாகி விடியல் வேண்டும் என்று நம்பி ஏமாந்து இந்த திருட்டு திமுகவை ஆட்சியில் அமர்தியதனால் தான்...
கடந்த சில நாட்களாகவே இப்படிப்பட்ட நாச வேலைகள் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சதி வேலைகளுக்கு காரணம் யார்? வெளி நாடுகளா? மத தீவிரவாதிகளா?
நாசவேலைக்கு தூக்கு தண்டனை தர வேண்டும்