வாசகர்கள் கருத்துகள் ( 11 )
முதல் முறை அபராதம். இரண்டாவது முறை வண்டி பறிமுதல். மூன்றாம் நிலை பெற்றோர் சிறை. அந்த சிறுவர்களுக்கு.. லைசன்ஸ் வழங்க கூடாது
நம்ம ஊர்ல கொலை மற்றும் கொள்ளை நடந்தாலும் தண்டனை கொடுக்க சட்டம் இருக்கு ஆனாலும் கொலை எல்லாம் சர்வசாதரணமா நடக்குது இதுவும் அது போன்று ஒன்று தான்
வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு பின்னாடி நாலு.பிரம்படி குடுங்க. அப்பத்தான் அடுத்த முறை வாகனம் ஓட்டும்போது பின்னாடி உறைக்கும்.
வாய்ப்பில்லை ராஜா
தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் மாற்றம் வரும்
தன் தாய் தந்தையிடம் கேட்டு வண்டி ஓடுவதில்லை .அவர்கள் சற்று ஓய்வு எடுக்கும்போது அவர்களை டபாய்த்து விட்டு வண்டியை ஓட்டி செல்வது தான் எல்லோர் வீட்டிலும் நடக்கிறது .நம் காவல் துறை சின்ன பயல்களுக்கு புத்தி சொல்லி வண்டியை தந்தைகளிடம் ஒப்படைத்து மன்னித்து விட்டால் நல்லது.
மறுபரிசீலனை செய்யவேண்டிய விஷயம் - சட்டம் போட்டு எல்லாத்தையும் மாற்றிவிட முடியாது - மக்கள் மனங்களில் அந்த மாற்றத்தை கொண்டுவரவேண்டும் - இதை வைத்து நிறைய கொடுமைகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது - உடனடியாக இத சட்டம் திரும்பபெறப்பட வேண்டும்
சட்டம் போட்டு எல்லாத்தையும் மாற்றிவிட முடியாது - மக்கள் மனங்களில் அந்த மாற்றத்தை கொண்டுவரவேண்டும் - இதை வைத்து நிறைய கொடுமைகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது - உடனடியாக சட்டம் திரும்பபெறப்பட வேண்டும்
"18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் இன்று ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது." சிறப்பான முடிவு. இதற்கு மட்டுமல்ல, வேறெந்த குற்றங்களுக்கும், 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டுச் சட்டத்தால் தண்டிக்கப்பட முடியாதவர்கள் என்பதால், அதற்கும் பெற்றோர்களுக்கு இது போலத் தண்டனை அளித்தால் ஓரளவு குற்றங்கள் குறையலாம். பெற்றோர்கள் பிள்ளை வளர்ப்பில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
மாற்றம் எல்லாம் வராது ஏமாற்றம் வேடுமானால் வரும் அம்புட்டு பொறுப்பு உள்ள பருப்புகள் தான் பெற்றோர்கள் இவர்களால் தங்களது பிள்ளைகளை கொன்றோல் பண்ண முடியாது ஆசிரியர்களை என்று மாணவர்களை அடிக்க கூடாது என்று சொன்னார்களா
மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
19 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
30 minutes ago