வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இத விட பெரிய வழக்குல மாட்டினாலே கட்சி பாத்துக்கும் இது சப்பை மேட்டர் மீறிப்போன நாய் மீது கேஸ் போட்டு குழப்பிடுவோம்
ரயில் நிலையங்கள் , தெரு வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுற்றும் நாய்களை மாநகராட்சி அப்புறப்படுத்தி கட்டுப்படுத்தவேண்டும்
ரயில் நிலையங்கள் , தெரு வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுற்றும் நாய்களை மாநகராட்சி அப்புறப்படுத்தி கட்டுப்படுத்தவேண்டும் இந்த நாய்களால் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் சுகாதாரத்துக்கு கேடு
அப்படியே இந்த மாதிரி மனித ஜென்மகளையும் அப்புறப்படுத்த வேண்டும்
These dog owners should be punished like anything the growing dog menace is giving lot of problem to the general public this has to be dealt with the severe punishment I request Mr Radhakrishnan to take very severe action against those people who left the dog in the 1000 lights park. if any blue Blue cross activist telling about the dog menace then let them keep the dog in their house and love them, road users cannot be punished for those who grow the dogs and let it down on the street police and judiciary should give maximum punishment which are available under the law to these people
நாட்டில் இது போன்ற நாய் வளர்ப்பு எதற்கு? ஒரு அன்னிய நாட்டு நாய் பராமரிக்கும் செலவில் பத்து ஏழைகளுக்கு சோறு போடலாம்.
ஏழைகளுக்கு சோறு போட்டு இன்னும் பிச்சைக்காரனாக வச்சிருக்க சொல்றீங்களா
நாய் வளர்ப்பது தனிமனித உரிமை என்றாலும் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வரை தான் ஏற்கனவே தெருநாய்களால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் தெருநாய்களை கட்டுப்படுத்தும் அரசின் கருத்தடை என்பது பெயரளவில் தான் செயல்படுகிறது புளுகிராஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் நாய்கள் மீது இரக்கம் காட்டுவதோடு நிறுத்திக் கொள்கின்றனர்
பெரும் பணக்காரன் தடை செய்யப்பட்ட நாயை வளர்ப்பதை ஒரு பேஷன் ஆ வைத்துள்ளார் ,,, கடும் வரி வசூலிக்க வேண்டும் அல்லது அதிக அபராதம் விதிக்க வேண்டும்
நாயை மேய்ப்பது இப்போ பேஷன் - - நாயை மேய்ப்பதால் ஒரு பிரயோஜனம் இல்லை - வியாதிதான் , பிரச்சினைதான் , , ஒரு ஆடு இல்ல பசு மாடு - கன்னுக்குட்டியில் இருந்து வளர்க்க ஆரம்பித்தால் , சில வருஷங்களில் நல்ல பால் கொடுக்கும் , அதுக்கு மேல் வளர்க்க நேரம் , இடம் , ஆள் வசதி இல்லை என்றாலும் , தொழிலாக வளர்ப்பவர்களிடம் விற்று விடலாம் - மகா புண்ணியம்
இந்த வகை தடை செய்யப்பட்ட நாய்கள் ஆவடி பகுதியிலும் அதிகம் காணப்படுகின்றன வளர்ப்பு நாய்களை வீட்டில் கட்டிவைக்கா விட்டால், அவை தெருவில் திரிவது கண்டறியப்பட்டால், உடனடியாக சுட்டுக்கொள்ளப்பட வேண்டும் கருணை, கத்தரிக்காய் எல்லாம் வேலைக்கு ஆகாது அப்படி எவனுக்காவது கருணை இருந்தால், இந்த மாதிரி நாய் கும்பலை அவனவன் வீட்டுக்குள் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கட்டும் தெருவுக்கு வர தேவையில்லை
தெருவுக்கு தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது அதன் மேல் கருணை காட்டும் இயக்கங்களில் உள்ளவர்கள் யாரும் தெருவில் நடந்து செல்லும் வர்கம் அல்ல அவர்களுக்கு சாதாரண மக்கள் அவஸ்தை புரியாது அரசாங்கமோ நீண்ட தூக்கத்தில் இருக்கிறது நாம் தான் அறிவோடு வாக்களிக்க வேண்டும் நாய்கள் விஷயத்தில் ஜீவ காருண்யம் பேசும் மக்கள் ஆடு மாடு கோழி இவற்றை வெட்டி சாப்பிட தயங்குவதில்லை என்ன நியாயமோ
வீட்டிலேயே இருங்கள்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 2
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago